ஹிந்தியில் அறிவிப்பு பலகையா?
அய்ஏஎஸ் உள்பட்ட சிவில் சர்வீஸ் பதவி களுக்கான தேர்வுகள் நேற்று (25.5.2025) நடைபெற்றன. சென்னை மண்ணடியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மய்யத்தில் அறிவிப்பு பலகையில் ஹிந்தியில் மட்டும் தகவல்கள் இடம்பெற்று இருந்ததால் தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எந்த அறைக்குச்…
சிறுமியைச் சீரழித்த ராமன் கோவில் பூசாரி கைது!
பெல்காம், மே 26 கருநாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமன் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ். இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என…
தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
புதுடில்லி, மே 26 நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் நான்காவது மிகப்பெரிய பொரு ளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளதாக நிதி…
தோழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? நாட்டு நலன், மாநில உரிமைகளை ஒருபோதும் தி.மு.க விட்டுக் கொடுக்காது சென்னை, மே 26 – நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்றும், நாட்டு நலன், மாநில உரிமையை என்றும் விட்டுக் கொடுக்காது…
பாகிஸ்தான் தாக்குதலில் பாதிப்புக்கு ஆளான காஷ்மீர் எல்லையோர மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்
பூஞ்ச், மே.25- காஷ் மீர் எல்லையில் பாகிஸ் தான் தாக்குதலில் பாதிக்கப் பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். 28 பேர் சாவு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவின் வடக்கு…
முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள் என்ன? செய்தியாளர்களிடம் விளக்கம்
டில்லியில் பிரதமரோடு தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு புதுடில்லி, மே 25 கோவை, மதுரைக்கான ரயில் மெட்ரோ திட்டங்கள், மீனவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை, எஸ்எஸ்ஏ திட்ட நிதி விடுவிப்பது ஆகியவை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று (24.5.2025)…
முக்கிய கழகப் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு… கழகத் தலைவரின் அன்புக்கட்டளை
கொள்கை பரப்புரை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ (கவனிக்க ‘குடியரசு’ அல்ல அதன் பெயர் – சரியாகவே அதனை எழுத பேச வேண்டும்) பரப்புரைகள் நடத்தப்பட வேண்டும். கழகப் பொறுப்பாளர்கள் – மகளிர் அணியினர், மகளிர் பேச்சாளர்கள் மற்றும் முக்கிய தலைமைக்…
நட்ட ஈடு ரூ.3,400 கோடி
பெங்களூருவில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023இல் கையகப்படுத்தப் பட்ட மைசூர் அரச குடும்ப நிலத்திற்கு ரூ.3,400 கோடி இழப்பீடு வழங்க கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. எந்த மன்னனும் காடு திருத்தி கழனியாக்கி மதிக்கத்தக்க நிலமாக மாற்றியிருக்கப் போவ தில்லை. எனவே…
செய்தியும் சிந்தனையும்….!
தேசிய கொடிதான் பறக்க முடியும் * செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும். – ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் பேட்டி. * யார் ஆட்சிக்கு வந்தாலும் தேசியக் கொடி தான் பறக்க முடியும்.
இறந்தும் இருந்தாய் என்றும் எம் நினைவில்!
மருத்துவர் ச. அறிவுக்கண்ணு பெங்களூரு பெரம்பூர் நாத்திக பெருமகனே! காஞ்சி நேத்தாஜிநகர் வெகு மானமே! உங்கள் நூறாம் ஆண்டு அகவை நிறைவு இன்று. உங்களை வாழ்த்தக் கூடினோம் குடும்பமாய் இன்று ஈரோட்டுச் சிங்கத்தின் ஈடில்லா…
