செயற்கை நுண்ணறிவு செயலியின் (க்ரோக்) பதில்கள் பேருந்து கட்டணம் குறித்து…
கேள்வி: இந்தியாவில் மிகவும் குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை வழங்கும் மாநிலம் எது என்று செயற்கை நுண்ணறிவு (க்ரோக்) செயலியிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு அது அளித்த பதில். @grok : இந்தியாவில் மிகக் குறைந்த பேருந்து கட்டணம் வசூலிக்கும் மாநிலம்…
ஏழைகள்மீது தாக்குதலா? கடன் வட்டி விகிதங்களை அதிகரித்த இந்தியன் வங்கி
புதுடில்லி, ஏப். 2 தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்த பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 10…
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,700 ஆக உயர்வு 4 நாட்களுக்குப் பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு
மண்டலே, ஏப்.2- மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர். 4 நாட்களுக்கு பின் உயி ருடன் மீட்கப்பட்டுள் ளார். இதற்கிடையே பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 700-அய் கடந்துள்ளது. நில நடுக்கம் மியான்மர் நாட்டில் 28-ஆம் தேதி மதியம் 7.7…
தி.மு.க. வேட்டியை கட்டும் போது பொட்டு வைக்காதீர்கள்!
சாமி கும்பிடுங்க..வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், திமுக வேட்டிய கட்டும் போது பொட்டு வைக்காதீங்க என்று ஆ.ராசா பேசிய காட்சிப் பதிவு வைரலாகிறது. நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது 'யார் சங்கி, யார் திமுகவைச் சேர்ந்தவர் என்ற வித்தியாசம் தெரியாது.…
ஆஸ்திரேலியா – சிட்னியில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஒரு பெண் தனக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுத்தால், கூலிப்படையை ஏவி கொல்லுகிறார்கள்! ஆணவக் கொலையை எதிர்த்து ஒரு பெரிய இயக்கம் நடத்தவேண்டும்! தலைமுறையைக் காப்பாற்றுகின்ற இயக்கம் - மனிதநேயத்தைக் காப்பாற்றுகின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்! சிட்னி, ஏப். 2 ஒரு பெண் வளர்ந்து,…
திருச்சியில் ரூ.290 கோடியில் அமையவுள்ள நூலகத்துக்கு காமராசர் பெயர் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப். 2 திருச்சியில் ரூ. 290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராசர் பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நூலகத்துக்கு காமராசர் பெயர் சட்டமன்றத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில்…
கழகக் களத்தில்…!
3.4.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2542 சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
போதை மறுவாழ்வு மய்யங்களுக்கு கட்டுப்பாடு அரசிதழில் புதிய விதிகள் வெளியீடு
சென்னை, ஏப்.2- போதைப் பழக்கத்துக்கு அடிமய்யானவா்களுக்கு மனநல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் தீவிர ஆழ்நிலை சிகிச்சையை வழங்கிய பிறகே மறுவாழ்வு மய்யங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. போதை மறுவாழ்வு மய்யங்களுக்கான குறைந்தபட்ச தரநிலை வழிகாட்டுதல்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.…
கடலோர காவல் படையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு
சென்னை, ஏப். 2- இந்திய கடலோர காவல்படையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி கமாண்டன்ட் நா.சோமசுந்தரம் தெரிவித்தார். ‘கடலோரக் காவல்படையும், வேலைவாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி 31.3.2025…
மறைவு
இந்தோ-ரஷ்ய நட்புறவுக் கழகத்தின் பி.தங்கப்பன் உடல்நலக் குறைவு காரணமாக 30.3.2025 அன்று சென்னையில் மறைவுற்றார். அவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், தினேஷ், ராகேஷ் என்னும் இரு மகன்களும் உள்ளனர்.
