சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (14)

கி.வீரமணி “சமதர்ம பிரச்சார உண்மை விளக்கம்” தந்தை பெரியாரின் வாக்குமூலம் தந்தை பெரியார் அவர்களும் கண்ணம்மா அவர்களும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி முன்பே வெளியிடப்பட்டுள்ளது. குடிஅரசு ஏட்டில் அவரால் எழுதப்பட்ட அக்கட்டுரை பொதுவுடமை பிரச்சாரமாகவும், ராஜ நிந்தனை உடையதாகவும்…

viduthalai

தி.மு.க. ஆட்சியில் வேளாண் வளர்ச்சி 5.66 விழுக்காடு உயர்ந்து சாதனை

சென்னை, மே 20- கடந்த 10 ஆண்டுகளில் 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியில் 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதலமைச்சர்…

Viduthalai

தமிழ்நாடெங்கும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (20.05.2025)

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை சார்பில்        

viduthalai

இந்நாள் – அந்நாள்

அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள்  இன்று (20.05.1845) 19 ஆம் நூற்றாண்டில் சென்னை நகரில் கந்தசாமி மற்றும் தனலட்சுமி இணையருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்த வராயன்’ என்பதை தனது குரு ‘கவி ராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதர்’ மீது…

viduthalai

பெண்களே ஆண்களைத் திருப்பி அடியுங்கள்!

தோழர்களுக்கு வணக்கம், 'Periyar Vision OTT'-இல் ‘பெண்களே ஆண்களைத் திருப்பி அடியுங்கள்!’ என்றொரு காணொலியைப் பார்த்தேன். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் தந்தை பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் குறித்து மிகத்தெளிவாக விளக்கியிருந்தார். பெண்ணியம் என்பதன் அடிப்படையை புரிந்துகொள்ள இந்தக்காணொலி…

Viduthalai

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து

கர்னூல், மே 20 சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். அய்தராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு…

viduthalai

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் ஆணை ரத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

பெரும்பாவூர், மே.20- கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியம னம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர்…

viduthalai

அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர்கள்ஆர்வம் 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் பதிவு அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, மே 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ஆர்வம் இதுகுறித்து…

Viduthalai

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (8)

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில். வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் பாடம் 8 சொலல்வல்லன் - சோர்விலன் நேரம் அதிகமாகிறது என்ற குறிப்பினை ஆசிரியருக்கு எழுதிக் கொடுத்தபோது ஆசிரியர்…

viduthalai