கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுக கூட்டணி இந்தியாவிற்கே முன்மாதிரி: சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தித் திணிப்பே,மாணவர்கள் கவனமாக இருந்து என்றும் ஹிந்தித் திணிப்பை எதிர்க்க வேண்டும் என…
கழகக் களத்தில்…!
22.4.2025 செவ்வாய்க்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம் கமலாபுரம்: மாலை 5 மணி *இடம்: கடைத்தெரு, கமலாபுரம் * வரவேற்புரை: இரா.நேரு (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்)…
பெரியார் விடுக்கும் வினா! (1625)
பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல. உங்கள் முட்டாள்தனம்தான் காரணம். ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான் செய்தவர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்படி அறியும் நிலையில்…
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்
திண்டிவனம், ஏப். 21- திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மாவட்ட துணை தலைவர் ச. அன்புக்கரசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட…
புதிய கிளைக்கழகம், மகளிர் அமைப்பு உருவாக்கம் தேனி மாவட்ட பொறுப்பாளர்களின் சிறப்பான முன்னெடுப்பு!
பெரியகுளம், ஏப். 21- பெரியகுளம் ஒன்றியம் கள்ளிப்பட்டி, போடி ஒன்றியம் டொம்புச்சேரி ஆகிய ஊர்களில் 20.4.2025 அன்று காலை 11 மணிக்கு கொள்கைக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம் உற்சாகம் பொங்க நடைபெற்றது. கழக காப்பாளர் போடி.ச.இரகுநாகநாதன்வழிகாட்டுதலின்படிநடைபெற்ற நிகழ்வில், மாவட்ட கழக தலைவர்…
மராட்டியத்தில் புதிய திருப்பம் ஹிந்தியை கட்டாயமாக்க அனுமதிக்க மாட்டோம்! உத்தவ் தாக்கரே உறுதி
மும்பை, ஏப். 21- மராட்டிய பள்ளிக ளில் ஹிந்தியை கட்டாய மாக்கும் அரசின் முடிவை அனுமதிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே கூறினார். ஹிந்தி கட்டாயம் மராட்டியத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 3ஆவது மொழியாக ஹிந்தி பாடம்…
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் ‘மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்’ நூல் அறிமுக விழா
புதுச்சேரி, ஏப். 21- திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் என்ற நூல்கள் அறிமுக விழா 19-04-2025 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்…
திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேற்று (20.4.2025) ஒசூருக்கு வருகை தந்தார்
திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேற்று (20.4.2025) ஒசூருக்கு வருகை தந்தார். தமிழ் நாடு அரசு சார்பில் ஒசூர் மாநகராட்சி அதிகாரிகளால் ஜனவரி 21ஆம் தேதி உள்வட்ட சாலையில் தந்தை பெரியார் சதுக்கம் பெயர்ப் பலகை நிறுவப்பட்டது. அதை பார்வையிட்ட…
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், ஏப். 21- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அர்ஜுன் சிங் நூலகமும், கல்வியியல் துறையும் இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை கொண்டாடியது. விழாவினை…
அரசு நிலங்களை வளைத்துப் போட்டு இந்து கிராமம் அமைக்கும் சாமியார் பெயரில் உலவும் தீரேந்திரா
சந்தர்பூ, ஏப். 21- மத்தியப் பிரதேசம் சத்தர்பூ மாவட்டத்தில் பல நூறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்து கொண்டு ஏற்கெனவே பாகேஷ்வர் தாம் என்ற மடத்தை திறந்து, பிறகு சாமியாராக மாறிய 25 வயது தீரேந்திர சாஸ்திரி ஹிந்து ராஷ்டிரம்…
