துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்துவதா? அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டம்!
சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் சென்னை, ஏப்.21 சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவித்திருப்பது அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டம் என்று இந்திய…
‘நீட்’ விவகாரத்தில் போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.வினர் சட்டப் பேரவையில் பேச தயாரா?
அமைச்சர் துரைமுருகன் சவால் சென்னை, ஏப்.21 ‘நீட்’ விவ காரத்தில் போராட்டம் நடத்தும் அதிமுகவினருக்கு துணிச்சல் இருந்தால், சட்டப் பேரவையில் பேச தயாரா? என்று அமைச்சர் துரைமுருகன் சவால் விடுத்தார். காட்பாடியில் நேற்று (20.4.2025) நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை…
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!
புதுடில்லி, ஏப்.21 டில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இன்று (21.4.2025) பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகை தரும் அமெரிக்க…
அமெரிக்கா சென்ற ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாடுகிறார்
பாஸ்டன், ஏப்.21 மக்களவை எதிர்கட்சி தலை வரான ராகுல் காந்தி திடீர் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாற்ற உள்ளார். அமெரிக்காவில் ராகுல்காந்தி மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்கா…
பிஜேபி ஆட்சியின் கொடுமை ம.பி. அரசு மருத்துவமனையில் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்! கல் மனம் படைத்த மருத்துவரின் வெறிச் செயல்
போபால், ஏப்.21 மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவா் மற்றும் ஊழியா் சோ்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சம்பந்தப் பட்ட…
பேரரணும் – தேவையில்லாத ஆணியும் – களப்பிரன்
150 கோடி ரூபாய்க்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் ஒன்றை தலைநகர் டில்லியில் உருவாகியிருக்கிற இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூர் அலுவலகம் சென்று வந்த கதையை இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும். நாக்பூர் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகில இந்திய…
எச்சரிக்கை! அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்?
அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால், நிரந்தர பார்வை இழப்பு அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 0-16 வயது உடையவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2050-க்குள் உலகம் முழுவதும் 50 சதவீதம்…
தமிழில் பெயர் சூட்டுவீர்!
தமிழில் பெயர் சூட்டுவீர்! தலைவர்கள் மட்டுமல்ல இங்கு பள்ளிச்சிறார்களும் தமிழில் தான் கையொப்பமிடுகிறார்கள். பள்ளிப்பருவத்தில் இருந்தே சிறார்கள் தமிழில் கையொப்பமிடவேண்டும் என்று 1990 களில் கலைஞர் ஆட்சியின் போதே சட்டம் இருந்தாலும் 2021 ஆம் ஆண்டு அரசாணை மூலம் அனைத்து அரசு…
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது சொல்லு கின்ற படி நடப்பதும் - நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப் பட்ட குணங்கள் அல்ல. ‘குடிஅரசு' 3.11.1929
22.4.2025 செவ்வாய்க்கிழமை வக்ஃபு ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்து தமுமுக தலைமையில் சென்னையில் மாபெரும் பேரணி மற்றும் ஒன்றிய அரசின் ரிசர்வ் வங்கி முற்றுகை
சென்னை: மாலை 4 மணி * இடம்: இந்தியன் வங்கி சிக்னல் (பர்மா பஜார் அருகில்) ராஜாஜி சாலை, சென்னை * தலைமை: பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர், தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்).
