உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

பாடம் 21 அடுத்து என்ன வேலை? வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், கழகம் ஆசிரியரின் ஆஸ்திரேலியப் பயணம் முடிவானபோது சிட்னி, பிரிஸ்பேன், கேன்பரா, மெல்பேர்ன் நகரங்களில் நிகழ்ச்சிகளை முடிப்பதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும். ஆனால் சிட்னியில் எந்த முக்கியத்துவம் வாய்ந்த…

viduthalai

பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்

பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…

viduthalai

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஜூன் 13- அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை…

viduthalai

கடவுள் – மதம் நாட்டுக்கு கேடே!

தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிக ளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர் களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும். அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ,…

viduthalai

வடபழனியில் ரூ.481 கோடியில் 12 அடுக்கு தளங்களுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்

சென்னை, ஜூன்.13- உலகத்தரம் வாய்ந்த பல் நோக்கு வசதிகளுடன், 12 அடுக்கு தளங் களுடன் வடபழனியில் ரூ.481 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்டிரல் முதல்…

Viduthalai

கடலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி கன்னியாகுமரி கடற்கரையில் மீனவர்கள் பெரும் போராட்டம்

கன்னியாகுமரி, ஜூன்.13- கடலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் மீனவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் போராட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கடற்கரையில் ஏராளமான மீனவர்களும், பெண்களும் திரண்டு நேற்றுமுன்தினம் (11.6.2025)…

Viduthalai

‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, ஜூன் 13 ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில், இன்று (13.6.2025) முதல் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார். நிர்வாகிகளுடன் ஆலோசனை தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள்…

Viduthalai

ஆசிரியருக்குக் கடிதங்கள் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கிய மருத்துவர் கடிதம்

தங்களின் அறிக்கையை ‘விடுதலை’ ஏட்டினில் பார்த்தேன். சிறுகனூரில் அமைய இருக்கும் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக எனது குடும்பம் சார்பாக ரூ.2,00,000 (இரண்டு லட்சத்தினை) காசோலையாக கொடுக்கிறேன். – மருத்துவர் த. அருமைக்கண்ணு, தஞ்சாவூர்

viduthalai

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வாசிங்டன் ஜூன்.13- அமெரிக்கா வில் பாலியல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்ற வாளிகளுக்கு சிறையில் தண்டனை நிறைவேற்றபட்டது. மரண தண்டனை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என அய்நாவின் மனித உரிமைகள் ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இதனால்…

viduthalai

ஜூன் 12ஆம் தேதியே காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்

மேட்டூர் ஜூன் 13 காவிரி டெல்டா பாசனத்துக்காக, ஜூன் 12ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு…

Viduthalai