மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு
அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி கந்தர்வக்கோட்டை, ஜூன் 28 மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு …
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்’ திட்டம்
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! ஓசூர், ஜூன் 28 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.…
சாலைப் பணிகளில் அலட்சியமாக செயல்படும் பொறியாளர்கள்மீது கடும் நடவடிக்கை
அமைச்சர் எ.வ வேலு எச்சரிக்கை சென்னை, ஜூன் 28 சாலைப் பணிகளில் கவனக்குறை வாகவும் கடமையில் அலட்சியமாகவும் செயல்படும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்களின் பணிகள் தொடர்பாக,…
அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் திட்டம் தொல். திருமாவளவன் எம்பி எச்சரிக்கை
சென்னை, ஜூன் 28 அதிமுகவை விழுங்குவது என்ற பாஜகவின் திட்டத்தை அதிமுக வினர் எப்போது புரிந்து கொள் வார்கள்? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை நாங்கள்…
மதச்சார்பின்மை நீக்கப்பட வேண்டுமா?
ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கு வைகோ கண்டனம் சென்னை, ஜூன் 28 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட தன் 50-ஆம் ஆண்டை ஒட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில், "அவசர நிலையின் போது இந்திய அரசமைப்பின் முகவுரையில் மதச்சார்பின்மை…
கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் மதுரை ஆதீனம்மீது வழக்குப் பதிவு
சென்னை, ஜூன் 28 மதுரை ஆதீனம் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் மே 2-ஆம் தேதி சென்னை…
வடகலை – தென்கலை மோதலை முடிவிற்கு கொண்டு வாருங்கள்
நோபல் பரிசு உறுதியாக கிடைக்கும் டிரம்பாரே!! இந்தியா – பாகிஸ்தானிடையே பஹல்காம் என்ற சுற்றுலாத்தலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்,. அதன் பிறகான மோதல்; இவற்றை விபாயார கிலுகிலுப்பை காட்டி நிறுத்தி விட்டேன் என்று 21 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறார். கால்வாசி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களால் தமிழ்நாட்டில் 6 லட்சம் மகளிர் தொழில் முனைவர்களாக உள்ளனர்!
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பாராட்டு! சென்னை, ஜூன் 28 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மகளிர் முன்னேற்றத்திற்கு செயல் படுத்தியுள்ள திட்டங்கள் மூலம், 6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் தொழில் முனைவேர்களாக வெற்றிநடை போடுவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’…
விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கும் வரி!
மோடி அரசு அடுத்த தாக்குதல் புதுடில்லி, ஜூன் 28 - விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதென ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள், எந்த அளவுக்கு நீரைப் பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்ப…
சுயமரியாதைச் சுடரொளிகள்!
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
