திருச்சி காட்டூரில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு – முப்பெரும் விழா

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் - விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று திறந்து வைத்தனர் திருச்சி, ஏப். 26 திருச்சி காட்டூர் காவேரி நகர் பகுதியில் கல்பாக்கம் ராமச்சந்திரன், வசந்தி ஆகியோரது இல்லத்தில் தந்தை பெரியார்,…

viduthalai

திருப்பராய்த்துறை சிறீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறார்களுக்கு இலவசக் கல்வி வழங்குதல்: அரிய வாய்ப்பு

திருப்பராய்த்துறை, ஏப்.27- திருப்பராய்த்துறையில் உள்ள சிறீராமகிருஷ்ண குடில் 1949ஆம் ஆண்டு துவங்கி கடந்த 75 ஆண்டுகளுக்கு மேல் ஆதரவற்ற சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரிய சேவை செய்து வருகிறது. இங்கு தாயோ, தந்தையோ அல்லது யாராவது ஒருவர் இல்லாத குழந்தைகள் சேர்த்துக்…

viduthalai

பள்ளிகளில் ரூ.24 கோடியில் காலநிலை கல்வி: புதிய திட்டம்

அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு சென்னை, ஏப்.27- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சட்டப்பேரவையில் 26.4.2025 அன்று நிதித்துறை, சுற்றுச்சூழல்…

viduthalai

முதல்வர் காப்பீட்டு திட்டம் இவர்களுக்கும் பொருந்தும் அரசாணை வெளியீடு!

சென்னை,ஏப்.27- முதல்வர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு 26.4.2025 அன்று வெளியிட்டுள்ளது. (Chief Minister Insurance Scheme) முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம் 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டமாக தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம்…

viduthalai

தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய மசோதா தாக்கல்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தல், கடன் வாங்கியவரை மிரட்டுதல், அவமதித்தல், சொத்துக்களை பறித்தல் ஆகியவை குற்றங்களாக கருதப்படும் சென்னை, ஏப். 27- கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில்…

viduthalai

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் அதிகரிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஏப். 27- மேனாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து…

viduthalai

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் குற்ற நிகழ்வுகள் பெருமளவு குறைவு மாநகர காவல் துறை தகவல்

சென்னை, ஏப். 27- சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னையில் சட்டம், ஒழுங்கை காப்பதிலும், முறையான ரோந்து கண்காணிப்பு பணி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை விரைந்து…

viduthalai

கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை

சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற் றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நட வடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளது.…

viduthalai

விமான நிலையங்களில் வேலை என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு

சென்னை, ஏப்.27- ஒன்றிய அரசின் சட்டப் பூர்வ ஆணையமாக செயல் படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்க ளுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண் ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும்…

viduthalai

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக விசாரணை

அரசு அனுமதியின்றி பவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக நேற்றும் (26.4.2025) விசாரணை நடத்தப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், அரசின் முன்அனுமதியின்றி பூட்டர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026