தமிழ்நாட்டில் 40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை! மருத்துவர்கள் கருத்து

சென்னை, ஜூன் 15- தமிழ் நாட்டில் 40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பணிக்கு செல்லும் பெண்கள்... திருமணமான பெண்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால்,…

viduthalai

ரூ.5 லட்சம் பெரியார் உலகத்திற்கு அளிப்பதாக ஆ. இராசா அறிவிப்பு

இரு நூல்களை வெளியிட்டு ரூ.5 லட்சம் பெரியார் உலகத்திற்கு அளிப்பதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அறிவிப்பு.

viduthalai

செய்தியும் சிந்தனையும்….!

மறந்து போய்விட்டதா? * பிஜேபி உடனான கூட்டணியை பாதிக்கும் வகையில் யாரும் விமர்சிக் கக்கூடாது – அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல். * எஸ்.டி.பி.அய். இசுலாமியர்கள் மாநாட்டில் எந்தக் காலகட்டத்திலும் பிஜேபியுடன் கூட் டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி…

viduthalai

‘‘தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவே பெரியார் மண்ணாகும்!’’ ‘‘தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்கக் கனவு காணாதீர்!’’

கோவை சூலூரைக் குலுக்கிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாக்கள் சூலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை! கோவை, ஜூன் 15, கோவை சூலூரில் நடைபெற்ற, ”சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” வில், தமிழர் தலைவர்…

viduthalai

நீர்நிலைகள் பராமரிப்பை மூன்று ஆண்டுகளில் முடிக்க தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை சார்பில், நீர்நிலைகள் புத்துயிர் பெறுவது மற்றும் நீர் தேவையில் தன்னிறைவு பெறுவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் 'நிலையான நீர்வள மேலாண் மைக்கான மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி' என்ற தலைப்பிலான பயிலரங்கம் எழும்பூரில் நேற்று…

viduthalai

கோவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துபவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி! வட நாட்டில் ராமன் கோவிலுக்குப் பதில், முருகன் கோவிலை எங்கேயாவது கட்டியிருக்கிறார்களா? இது முழுக்க முழுக்க முருகனுக்காக அல்ல; ஓட்டுக்காக! - அது தமிழ்நாட்டில் எடுபடாது!! கோவை, ஜூன் 15…

viduthalai

உறுப்புக் கொடை

* தலைசிறந்த மனித நேய செயல் : தமிழ் நாட்டில் கடந்த மாதம் உடல் உறுப்புக் கொடை பெற 336 பேர் பதிவு, 26 பேர் உறுப்புக்கொடை வழங்க பதிவு செய்துள்ளனர். * மண் மணம் வீசும் அருமையான பாடல் களை…

viduthalai

வழிக்கு வருகிறாரா ஆளுநர்? தமிழ்நாடு அரசின் 5 சட்ட முன் வடிவுகளுக்கு ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை, ஜூன் 14- மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மற்றும் கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாயமாக வசூல் செய்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை உள்ளிட்ட 5 சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சிறைத்…

viduthalai

‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆதாரங்களுடன் செய்திக் கட்டுரை

கங்கை சமவெளியைப் போலவே பழைமையான கீழடி நாகரிகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததே! பன்னாட்டு அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன! சென்னை, ஜூன் 14– கீழடி ஆய்வுகளின்படி தமிழர்களின் தொன்மையான நாகரிகம் பழைமை யானவை என்பதை பன்னாட்டு அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

புரிகிறதா? * நீதிமன்ற உத்தரவால் மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு. * கடவுளைவிட, நீதிமன்றத்திற்குத்தான் சக்தி அதிகம் புரிகிறதா?

viduthalai