கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை, ஜூன் 15- சென்னை யில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி யில் 5 உதவி பேராசி ரியர்கள் நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.…
தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை மழை பெய்யும் வானிலை ஆய்வு மய்யம்
சென்னை, ஜூன் 15- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாட்டில்…
இந்திய வெளியுறவுக் கொள்கை சீா்குலைவு: அய்.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த மோடி அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
புதுடில்லி, ஜூன் 15- பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் அய்.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை முன்வைத்து, காங்கிரஸ் இவ்வாறு…
அமைச்சர் சிவசங்கர் அவர்களின் தந்தையின் நினைவு நாள்
பெரம்பலூர், ஜூன்,14- பெரம்பலூர் மாவட்ட திமுக மேனாள் செயலாளர், ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற மேனாள் உறுப்பினர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரின் தந்தையான மறைந்த எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக குருதிக் கொடையாளர் நாள் உறுதிமொழியேற்பு
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 14.06.2025 அன்று செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உலக குருதிக் கொடையாளர் நாள் உறுதி மொழியினை ஏற்றனர். இந்நிகழ்வில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் மூலம் குருதிக் கொடையளிப்பதன் முக்கியத்துவம்…
நன்கொடை
சென்னை - பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்துத்துறை ஓய்வு பெற்றோர் - தொழிற்சங்கங்களுக்கு ரூ.1000 வீதம் 5 சங்கங்களுக்கு ரூ.5000 நன்கொடை தரப்பட்டது. - மா.இராசு, கூடுவாஞ்சேரி
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் சிறப்புக் கருத்தரங்கம்
பெரம்பலூர், ஜூன் 15- பெரம்பலூரில் "பெரியார் பேசுகிறார்" எனும் 10ஆவது மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம் 14.06.2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் வரவேற்புரையாற்ற, மாவட்ட காப்பாளர் ந.ஆறுமுகம், துரைசாமி, அண்ணாதுரை,…
அந்நாள் – இந்நாள்
"நம்நாடு" நாளிதழின் ஆசிரியராக அறிஞர் அண்ணா அவர்கள் பொறுப்பு ஏற்ற நாள் இன்று (15.06.1952). திருச்சியில் மாணவர் பயிற்சி முகாமை (20 நாள் நடைபெற்றது) துவக்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் சிறப்புரையாற்றிய நாள் இன்று (15-06-1964). மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசை விட தமிழ்நாடு அரசு அதிக நிதி அளித்துள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் தேர்தலில் போட்டியிடும் இடங்களை பங்கிடுவது குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1675)
ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் - பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால் ஜாதி ஒழிப்புப் பணி…
