புரட்சிக்கவிஞர் புகழேந்துவோம்!

பாட்டாளி கட்டறுத்துப் பரந்தாமன் மேல்தொடுக்கப் பாட்டெடுத்துத் தந்தாயே நீயும்!! நாட்டினிலே நிலவிவரும் நால்வர்ணக் கதையழிக்க ஈட்டியோடு எடுத்துவந்தாய் தீயும்!! தீட்டிவைத்த சொல்வாளால் கொடுமைகளை வேரறுக்கத் தேடிவைத்தாய் பெரும்படையை நாளும்!! வேட்டுவைத்தே சாதிமதம் வேகவைத்துப் பொதுவுடைமை மீட்டிநின்றாய் செந்தமிழின் யாழும்!! கண்கண்டால் காதலெனக்…

viduthalai

இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது

நியூயார்க், ஏப்.27  இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 'இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்' என்ற தலைப்பிலான அறிக் கையை உலக வங்கி வெளி யிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரு…

viduthalai

“உலக புத்தொழில் மாநாடு

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  நேற்று (26.4.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோயம்பத்தூரில் நடைபெற…

viduthalai

தீர்ப்பை செயல்படுத்த கோரும் மனுக்களை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்

அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஏப்.27- சொத்து, பணம்தொடர்பான சிவில் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்த கோரும் (இ.பி.) மனுக்கள் விசாரணை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின்…

viduthalai

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயரின் 174ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் அணி வகுத்து மரியாதை

சென்னை, ஏப்.27 வெள் ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் பள்ளிப் பிள்ளைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய…

viduthalai

செய்திச் சுருக்கம்

காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் நேரில் ஆறுதல் சிறீநகர் சென் றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காய மடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிய இங்கு வந்துள்ளதாகவும், இந்தியர்கள்…

viduthalai

வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாளான (27.4.1852) நாளை ஏப்ரல் 27 ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி…

viduthalai

நாடு தழுவிய போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு!

புதுடில்லி, ஏப். 26 நாடு முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை அரசியலமைப்புக்காக போராட்டங்களை மேற்கொள்ளவிருப் பதாக காங்கிரஸ் கட்சி அறிவித் துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அரசமைப்பைக்…

viduthalai

காணொலிக் கூட்டம்

நாள்: 26.04.2025, இரவு 7.30 மணி உரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) தலைப்பு: திராவிடக் கருத்தியல் 7 – ஒரு விளக்கம் (Dravidian – What does it imply?) ஜூம் காணொலி : 82570064986 கடவுச் சொல்: 583905…

viduthalai

இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்

ஜெனீவா, ஏப். 26 இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதா னத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அய்.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அய்.நா. பொதுச் செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், "அவர் (அய்.நா. பொதுச் செயலாளர்)…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026