‘உலகத் தலைவர் பெரியார் தொகுதி – II’, ‘ஹிந்துத்வா வேரும் விஷமும்’தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா வெளியிட்டார்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். *கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘உலகத் தலைவர் பெரியார் தொகுதி…
2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 15- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் ‘2 பெண் குழந்தை பாதுகாப்பு’ திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிட…
செய்திச் சுருக்கம்
மேலும் ஒரு விமான விபத்து அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், இந்தியாவில் மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தின் கௌரிகுண்ட் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி மற்றும் 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.…
எரியாதா கீதை?
கரும்புகை அந்நேரம் சூழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கு சில விநாடிகள் முன்பு வெடிகுண்டு வெடித்தது போன்றதோர் ஓசை. எழுந்த நெருப்பு உருண்டை வானோக்கிச் சென்று மறைந்து, கரும்புகை வெளிப்படத் தொடங்கியது. என்ன ஏதென்று அறிவதற்கு முன்பே, மரண ஓலங்கள் கேட்டன.…
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பலி எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு
அகமதாபாத், ஜூன் 15- அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு 11 சடலங்கள் அடையாளம் கண்டு பிடிப்பு. டிஎன்ஏ சோதனை மூலம் நடவடிக்கை, உள்துறை செயலர் தலைமையில் விசாரணைக்குழு. குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது…
மதச்சார்பின்மையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் மிகப்பெரிய பேரணி
திருச்சி, ஜூன் 15- மதச்சார் பின்மையை காக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் திருமாவளவன் எம்.பி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில்…
14 வயதில் இப்படி ஒரு சாதனையா?
டெக்சாஸ், ஜூன் 15- மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் அதிகளவில் மனித இறப்புக்கு காரணமாக அமைகிறது. இந்த அபாயத்தை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்புகளை குறைக்கலாம். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த வெளிநாடுவாழ் இந்திய மாணவரான 14 வயது…
தலைசிறந்த மருத்துவ மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81.33 லட்சம் ஏழைகள் பலன் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 15- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81,33,806 ஏழை மக்கள் பலன் பெற்றுள்ளனர் என்றும், இந்தியாவின் சிறந்த மருத்துவ மாநிலமாக தமிழ்நாடு எழுச்சி பெற்றுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திட்டங்களே…
எழுத்தறிவு பட்டத்தில் நூறு விழுக்காடு தேர்ச்சி இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமூக வலைதள பெருமிதத்துடன் பதிவு
சென்னை, ஜூன் 15- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:- முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்று 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100…
(தொகுதி மற்றும் IA பணிகள்) தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இன்று (15.06.2025) சென்னை, எழும்பூர், கெங்குரெட்டி தெரு, பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மய்யத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I மற்றும் IA (தொகுதி மற்றும் IA பணிகள்) தேர்வினை தமிழ்நாடு…
