ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு சிறைகளில் உள்ள வெளிநாட்டுக் கைதிகள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி கோரி வழக்கு சென்னை, ஏப். 27- தமிழ்நாடு சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக…
பெரியார் விடுக்கும் வினா! (1631)
நான் பிள்ளையாரை உடைப்பதும், இராமனைத் தூளாக்குவதும், இராமாயணத்தைச் சாம்பலாக்குவதும் எதற்காக? இதைப் போன்ற ஆபாசங்கள், விஞ்ஞானிகள் நிறைந்த நாடுகளில் இல்லாததை உணர்ந்ததால்தான். அவர்களுக்கில்லாத பிள்ளையாரும், இராமனும் நமக்கிருந்து என்ன நன்மைகள் செய்தன? ஆயிரக்கணக்கில் கடவுள்கள் இருந்தும் எந்த விதத்தில் நாம் அவர்களைவிட…
கழகக் களத்தில்…..!
29.4.2025 செவ்வாய்க் கிழமை காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம்: மாலை 6.30 மணி *இடம்: அபிராமி உணவு விடுதி, பேருந்து நிலையம் எதிரில், காஞ்சிபுரம். *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ.…
கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை பொன்.முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்த நாள் விழா வாழ்த்தரங்கம் மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு…
நன்கொடை
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி காஞ்சங்காடுவைச் சேர்ந்த அப்ரின் சில்வான்ஸ் திராவிடர் கழகத்தில் இணைந்ததின் மகிழ்வாக கழகத் தலைவரை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மகன் மோ.பிரபாகரன் பிறந்த நாளை…
நினைவு நாள் நன்கொடை
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தாயார் மறைந்த கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஏப்ரல் 27) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.
மக்களுக்கு பாதுகாப்பு திராவிட இயக்கங்களே-வைகோ எம்பி பேச்சு
சென்னை, ஏப்.27- தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் திராவிட இயக்கங்கள் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என வைகோ தெரிவித்தார். வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக் கை களை…
கண் பார்வை குறைவுள்ள பதினோராம் வகுப்பு மாணவியின் தொண்டறம்
புதுடில்லி, ஏப். 27- பார்வை குறைபாடுள்ள சிறுமியால் ஏற் பட்டதாக்கத்தால், கண் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்ப டுத்த 11ஆம் வகுப்பு மாணவி தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளார். இருட்டில் உள்ளவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே லட்சியம் என்று அவர் கூறுகிறார். சிறுமியின் சிரமம் உத்தரப்பிரதேச…
டில்லியில் சிபிஎஸ்சி ஆள்சேர்ப்பு தேர்வில் ஆள் மாறாட்ட மோசடி
புதுடில்லி, ஏப்.27- சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. டில்லியில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற ஒருவர் மீது அந்த…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
ராமச்சந்திரன்-வசந்தி இணையரின் 44ஆம் ஆண்டு இணையேற்பு நாளையொட்டி பெரியார் உலகத்திற்கு ரூ.20 ஆயிரம் நன்கொடை வழங்கினர்.
