அந்நாள் – இந்நாள்
"நம்நாடு" நாளிதழின் ஆசிரியராக அறிஞர் அண்ணா அவர்கள் பொறுப்பு ஏற்ற நாள் இன்று (15.06.1952). திருச்சியில் மாணவர் பயிற்சி முகாமை (20 நாள் நடைபெற்றது) துவக்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் சிறப்புரையாற்றிய நாள் இன்று (15-06-1964). மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசை விட தமிழ்நாடு அரசு அதிக நிதி அளித்துள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் தேர்தலில் போட்டியிடும் இடங்களை பங்கிடுவது குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1675)
ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் - பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால் ஜாதி ஒழிப்புப் பணி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025)
'குடிஅரசு' போட்ட எதிர் நீச்சல்கள் (23) பதினோராவது ஆண்டு ‘குடிஅரசு’ தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தது. 11ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் எழுதப்பட்ட தலையங்கம் நமது ‘குடிஅரசு’க்கு ஒன்பதாமாண்டு நிறைந்த பிறகு இப்போது இரண்டு வருஷம் கழித்து பதினோராவது ஆண்டில் பதினோராவது மாலையின்…
அக்கம் பக்கம் அக்கப் போரு! ஒரு விபத்தும், பலரின் அறிவுப் பலியும்
கடந்த 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் தில் நடந்த விமான விபத்து, பெரும் அதிர்ச்சி அலை களைத் தோற்றுவித்துள்ளது உண்மை தான். ஊடகங்கள் ஏராளமாக நிறைந்திருக்கும் சூழலில், பல்வேறு செய்திகள், உறவுகளின் சோகங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றுடன்…
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு, ஜூன் 15 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,681 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்றுமுன்தினம் 851 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 3,681 கன அடியாக உயர்ந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம்…
ஓர் உணர்வாளரின் எழுத்து!
1.6.2025 அன்று நடைபெற்ற ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவிற்கு வந்திருந்தோம். மிகச் சிறப்பாக நடந்தது. தமிழர் இல்லந்தோறும், உள்ளந்தோறும் இருக்க வேண்டிய நாளிதழ் ‘விடுதலை’ எங்கள் இல்லத்திற்கு வருகிறது. நாங்கள் விடுதலையின் வாசகர்கள். அந்த வாசம் எங்களை சுற்றி இருக்கிறது. வளர்க அதன்…
பள்ளிக் கல்வியின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!
சென்னை, ஜூன் 15- பள்ளிக் கல்வியின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்த வேலை நாட்கள் 210 ஆகும். அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி…
திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார்-தந்தை பெரியார்
பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடை வதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞர்கள் சீற்றத்துடன் கேட்டனர், போராட்டம் “போராட்டம்! போராட்டம்! என்ற உங்களின் பேரொலியைக் கேட்டுப்…
25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஜூன் 15- சென்னை மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டுக் கான மருத்துவ பயிலரங்கத்தை 13.6.2025 அன்று தொடங்கி வைத்து சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் விருது வழங்கினார். தமிழ்நாட்டில் ரூ.1,018 கோடியில் கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட அரசு…
