பழைய நினைவுகளை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

80 ஆண்டுகாலத்திற்கு முன்பு இவ்வளவு பெரிய மேடை, இவ்வளவு பெரிய கூட்டம் நடைபெறாது! திருச்செங்கோட்டில் கோவிலுக்குமுன் உள்ள மண்டபத்தில் நடைபெறும்கூட்டத்தின் நடுவே பன்றியை விரட்டி விடுவார்கள்; மேடையில் கற்கள் வந்து விழும்! திருச்செங்கோடு, ஜூலை 19- திருச்செங்கோடு நகரம் எங்களுக்குப் புதிதல்ல.…

viduthalai

நாமக் கடவுளுக்கே நாமமா! திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலியாகக் கணக்குகள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை!

திருமலை, ஜூலை 19 போலிக் கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை– திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளாராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் முகநூலில் போலி…

viduthalai

செய்தியும்,சிந்தனையும்…!

அதுபற்றியும் கருத்துச் சொல்லாமே! * நவீன காலத்திலும் சில நடைமுறைகள் இன்னும் மாறவில்லை. பலர் மனதில் இருக்கும் ஜாதிய வன்மங்களை அகற்றுவது எளிதல்ல. – மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து **      வேதம்,  மனு தர்ம தர்மங்கள் முதல்…

viduthalai

சிரியாவில் சண்டைநிறுத்தத்துக்கு இஸ்ரேல், சிரியா இணக்கம் – அமெரிக்கா அறிவிப்பு

டமஸ்கஸ் ஜூலை 19அமெரிக்காவின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேலும் சிரியாவும் சண்டைநிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளதாக சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் டாம் பராக்  தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக இஸ்ரேல் சிரியா மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிரியாவின்…

viduthalai

குழந்தைகளின் மனதில் இஸ்லாமிய வெறுப்பை பரப்பும் ஒன்றிய அரசின் கல்வி வாரியம்

புதுடில்லி, ஜூலை 19 பாபர் மற்றும் அக்பர் இருவருமே  இஸ்லாத்தைப் பரப்ப ஹிந்துக்களை படுகொலை செய்வதில் ஈடுபட் டனர் என்று ஹிந்துத்துவ அமைப் பினர் கூறுவதை என்சிஆர்டி பாடமாக்கியுள்ளது. முகலாயா் ஆட்சிகாலத்தில் மத சகிப்புத்தன்மை இல்லை, மராத்தியா்களின் எழுச்சி, வரலாற் றின்…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சால் மோடிக்குச் சிக்கல்! சுப்பிரமணியன் சாமி பற்ற வைத்த நெருப்பால் பற்றி எரிகிறது பாஜக!

புதுடில்லி, ஜூலை 19  2014ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமராக மோடி பொறுப்பேற்றார். ஆனால், தேர்தலுக்கு முன் பாஜக மூத்த தலைவரும், மேனாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்திருந்தார்.…

viduthalai

கால நிர்ணயம் செய்து அவசரமாக சீர்திருத்தம் செய்ய வேண்டும்

ஜெனீவா, ஜூலை 19 அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிர்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. சீர்திருத்தம் இதுதொடா்பாக அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பி. ஹரீஷ், ‘அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

31C சட்டவரைவு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் இன்று தமிழ்நாடு நீண்டகாலமாகவே சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு கொள்கையில் முன்னோடியாக இருந்து வருகிறது. மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின்தங்கிய வகுப்பினர், பட்டியல்…

viduthalai

11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்!

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் சென்னை, ஜூலை 19– சென்னை அண்ணா அறிவாலயம் – முரசொலி மாறன் வளாகக் கூட்ட அரங்கில், நேற்று (18.7.2025) காலை, தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்…

viduthalai

அந்தரத்தில் தொங்கும் அ.தி.மு.க.

அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்பொழுது படு குழப்பத்தில் இருப்பது உறுதியாகி  விட்டது. நேற்று என்ன பேசினார் – அதற்கு முதல் நாள் என்ன பேசினார்? இன்று என்ன பேசுவார்? நாளைக்கு என்ன பேசுவார் என்பது எல்லாம் அவருக்கும்…

viduthalai