பெரியாறு அணை நீர் திறப்பு குறைப்பால் லோயர்கேம்ப் சிறுபுனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிப்பு
கூடலூர், மே 22 பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து, தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், லோயர்கேம்ப் மின்நிலையம் மற்றும் முல்லைப்பெரியாற்று தடுப்பணைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறுபுனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ‘‘போர்வே…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி பயன்பாட்டுக்கு வந்தது
சென்னை, மே 22 எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் முடியும் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பல அடுக்கு வாகன…
பி.எம். சிறீ திட்டத்தை அனுமதித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் : வைகோ எச்சரிக்கை!
மதுரை, மே 22 மதுரையில் நடைபெற்ற மதிமுக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் உட்கட்சித் தேர்தல் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்துப் பல்வேறு முக்கியக்…
திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருவொற்றியூர், மே 22 திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் முதியவர்கள்,…
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)
ராணிப்பேட்டை பழனி ஈரோடு புதுக்கோட்டை திருமங்கலம் (மதுரை) திருவாரூர்
அரசு குழுக்கள், சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, மே 22- அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மனு…
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? ஒன்றிய கல்வி வாரியம் விளக்கம்!
புதுடில்லி, மே 22- சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியாக ‘திரையில் மதிப்பிடுதல்’ முறையில் மதிப் பீடு செய்ததில் குளறுபடி ஏற் பட்டுள்ளதாக வெளியான தகவல் களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்ட வட்டமாக மறுத்துள்ளது. சிபிஎஸ்இ…
அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலாலும், சினிமா தொழிலாலும், ஓட்டல் தொழிலாலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக் காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு…
பகுத்தறிவு
கடவுள் சொன்னது, மகான் சொன்னது. ரிஷி சொன்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை. -தந்தை பெரியார்
பகுத்தறிவு சங்கம்
பகுத்தறிவுச் சங்கத் தோழர்களே, மற்ற தோழர்களே, தாங்கள் வரவேற்புகள் எனக்கு மிகுதியும், பெருமையளிக்கின்றன. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட இச்சங்கம் 200 மெம்பர்களைக் கொண்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். தாங்கள் குறிப்பிட்டபடி நான் பகுத்தறிவு இயக்க விஷயமாய் இப்போது அதிக கவனம்…
