‘வஞ்சகநாதா போற்றி!’ சத்தீஸ்கரில் மதமாற்ற வழக்கு கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவர் ‘பஜ்ரங் தள் நிர்பந்தத்தால் பொய் வாக்குமூலம்’ அளித்ததாக பரபரப்பு வாக்குமூலம்
நாராயண்பூர், ஆக. 2 சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மூன்று இளம்பெண்களை கேரள கன்னி யாஸ்திரிகள் கட்டாய மதமாற்றம் செய்ததாகப் பஜ்ரங் தள் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள், பிரீத்தி மேரி, வந்தனா…
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து மக்களவையில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் அவைத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
புதுடில்லி, ஆக.2 பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மக்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் நேற்று (1.8.2025) காலை கேள்வி நேரம் தொடங்கியதும்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…
60 நாட்களில் 300 இடங்களில் பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி பிரச்சாரம் தொடங்கியது
2025 அக்டோபர் 4 ஆம் தேதியில் செங்கல்பட்டு - மறைமலை நகரில் நடைபெறவிருக்கும், “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - திராவிடர் கழக மாநில மாநாட்டுப் பரப்புரைக்கு என்றே தனியாக பரப்புரை வாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த வாகனம்…
முதலமைச்சரிடம் நலம் விசாரித்த டாக்டர் ராமதாஸ்
சென்னை, ஆக.2 தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த சூழலில், முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்து மேனாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ,…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்?
அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய்திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகா நாட்டிற்கு அனுமதி…
கழகக் களத்தில்…!
3.8.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சேலம்: மாலை 5:00 மணி * இடம்: மகிழ் இல்லம். 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப் பேட்டை, சேலம் *தலைமை: ச.கார்த்திக் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) *…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. * பாஜவுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு! தேர்தல் ஆணையத்துக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1723)
நம்மை, நம் நாட்டை, நாமே ஆளத்தக்கதான - நமக்கு அதிகாரமுடையவனல்லாத ஒரு ஆட்சி நடைபெற வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி நடந்தால், நம் கடவுள்களைக் கூட யோக்கியர்களாக ஆக்கிக் கொண்டு, நம் மதம், சாத்திரம், தர்மம் ஆகியவைகளையும் யோக்கியமும், ஒழுக்கமும், நாணயமும் உள்ளதாக…
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கடல் சிங்கங்கள் பீதியில் கடலுக்குள் குதிக்கும் காட்சிகள் வைரல்
மாஸ்கோ, ஆக 2- ரஷ்யாவின் கம்சட்கா வட்டாரத்தை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்து வெளியான ஒரு காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தக் காணொலியில், நிலநடுக்கத்தின் தரை அதிர்ந்ததால் மலைமீது…
சீனாவில் 18 மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்த 3 வயதுச் சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்
ஹங்சோவ், ஆக 2- அதிசய மாக சீனாவில் 18 மாடிக் கட்டடத் திலிருந்து தவறி விழுந்த 3 வயதுச் சிறுவன் உயிர் பிழைத்துள்ளான். சீனாவில் ஹங்சோவ் நகரில்இந்த அதிசயம் நடந்தது. சிறுவனின் பெற்றோர், அவனைத் தாத்தா பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.…
