மூத்த கல்வியாளர் பேராசிரியர் முனைவர் வசந்திதேவி மறைவுக்கு மரியாதை செலுத்தினர்
மூத்த கல்வியாளர் பேராசிரியர் முனைவர் வசந்திதேவி மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். சோழிங்கநல்லூர் மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்ட தலைவர் வே.பாண்டு, திராவிட மாணவர் கழக மாநில…
நன்கொடை
நெய்வேலி நகர கழகப் மேனாள் பொருளாளர், நெய்வேலி தந்தை பெரியார் சிலை திறப்புக் குழு அமைப்பாளர் இரா.வெற்றியரசுவின் 18ஆம் ஆண்டு நினைவாக (3.8.2025) ‘விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடையாக வாசுகி வெற்றியரசு வழங்கினார்.
நன்கொடை
மலேசியா. செமினி நகரைச் சேர்ந்த முதுபெரும் பெரியார் தொண்டர் முகமது காசிம் ரூபாய் 500 விடுதலை வளர்ச்சி நிதிக்காக வழங்கினார். நன்றி!
நீருக்குள் கூட நிழற்படம் எடுக்கலாம்: அறிமுகமாகிறது விவோ ஒய் 400 5ஜீ ஸ்மார்ட்போன்
பெய்ஜிங், ஆக. 2- விவோ நிறுவனம் ஒய் 400 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. விவோ நிறுவனம் ஒய் 400 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி…
கார் விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட ஏழு தமிழர்களுக்கு சிங்கப்பூர் அதிபர் பாராட்டு
சிங்கப்பூர், ஆக. 2- சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்தது. காரில் சிக்கி யிருந்த ஒரு பெண்ணை பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் பத்திரமாக மீட்டனர். இந்தப் பாராட்டத்தக்க செயலுக்காக அவர்களுக்குப் பொதுமக்கள்…
ஊழல் குற்றச்சாட்டில் கைதான எதிர்க்கட்சித் தலைவருக்கு பொது மன்னிப்பு இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு
ஜகார்தா, ஆக. 2- ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள இரண்டு எதிர்கட்சியின் முக்கியதலைவர்களை இந்தோனேசியா அதிபர் பிரபோவோ கபியந்தோ பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார். பொது மன்னிப்பு இந்த நிலையில் இவர்கள் இருவரும் அரசின் மக்கள் விரோதக் கொள்கையை விமர்சிக்கமாட்டோம்…
டிரம்பின் அதிரடிகள் தொடர்கின்றன 68 நாடுகள் மீதான புதிய வரிகள் 7ஆம் தேதி முதல் அமல்
வாஷிங்டன், ஆக. 2- புதிய வரிவிதிப்பை டிரம்ப் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, அதே…
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை காட்சிப்படுத்த திட்டம் – அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, ஆக. 2- ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அகழாய்வில் கண் டறியப்பட்ட அரியப் பொருட்களை காட்சிப்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறி உள்ளார். அருங்காட்சியகம் நெல்லை மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் சென்னை…
‘அணுகுண்டு’ போன்ற ஆதாரம் காங்கிரசிடம் உள்ளது பா.ஜனதாவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுகிறது ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக.2- பா.ஜனதாவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாகவும், இது தொடர்பாக அணுகுண்டு போன்ற ஆதாரங்கள் காங்கிரசிடம் இருப்பதாகவும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மக்களவையில் ராகுல் பீகார் மாநிலத்தில் தேர்தல் - ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தீவிர…
சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 2- சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ தி்ட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேனாள்…
