தந்தை பெரியார் பொன்மொழி

உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.   குருட்டு நம்பிக்கைகளை அழிவு வேலைகளின் மூலம்தான் ஒழிக்க முடியும். மகத்தான உறுதியும், சிறிதும் சந்தேகமற்ற தெளிவும், “பழிப்பிற்கும்” “சாவிற்கும்” கவலையற்ற துணிவும்…

Viduthalai

துக்கம் கொண்டாடும் வகை

ஸ்ரீமான் வ.வே.சு. ஐயர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் ஐயர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என்போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சியில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள்…

Viduthalai

இந்தியத் தொழிலாளர்

தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடைய வனாகவிருக்கிறேன். பொதுவாய் நம் நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர் களைக் குறிக்கின்றதே யன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலாளன் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச்…

Viduthalai

சென்னை மாநகராட்சியின் புதிய மைல்கல் ரூ.205.64 கோடி மதிப்புள்ள பசுமைப் பத்திரங்கள் வெளியீடு!

சென்னை, ஆக.2- சென்னை மாநகராட்சி முதன்முறையாக ரூ.205.64 கோடி மதிப்புள்ள பசுமைப் பத்திரங்களை (Green Bonds) வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பத்திர வெளியீடு, கொடுங்கையூர் குப்பை மேட்டில் உள்ள 252 ஏக்கர் நிலத்தை…

Viduthalai

Periyar Vision OTT-எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா

வணக்கம் தோழர்களே, "எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா" என்ற புத்தகம் 1952இல் வெளியானது. அதில் உள்ள முக்கிய சாராம்சங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பெரியார் வலைதள பார்வை Periyar OTT visionஇல் எடுத்து இயம்பியதை பார்த்தேன். உண்மையின் வலிமையை…

Viduthalai

அமெரிக்க வரிவிதிப்பு இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் பின்னடைவை ஏற்படுத்தும் தென்னிந்திய மில்கள் சங்கம் அறிக்கை

கோவை, ஆக. 2- “இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராத விதிப்பு குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ‘சைமா’ தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. சைமா அறிக்கை இது குறித்து…

Viduthalai

போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பணி ஓய்வு நாளில் பதினேழு கிலோமீட்டர் ஓடியே வீட்டுக்கு வந்த காவல் ஆய்வாளர்

கன்னியாகுமரி, ஆக.2- கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள பூவியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது60). இவர் 41 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி சிறப்பு உதவி ஆய்வாளராக…

Viduthalai

99 அயலகத் தமிழ் இளைஞர்களின் பண்பாட்டுச் சுற்றுப் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.2- ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 14 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்களின் பண்பாட்டு சுற்றுப் பயணத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ‘வேர்களைத் தேடி’ திட்டம் இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:…

Viduthalai

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, ஆக.2–- 2025-2026ஆம் கல்வியாண் டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: அரசு…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியில் ஒன்றிய பிஜேபி அரசு ஈடுபட்டுள்ளதை, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முறியடிக்க முன்வருவார்களா? - இல.சீதாபதி, மேற்கு தாம்பரம். பதில் 1: தமிழ்நாட்டில் வென்று காட்டிய ‘மாடல்’ இப்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும்…

Viduthalai