அரியலூர் மாவட்ட அளவிலான மட்டைப்பந்து போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி

ஜெயங்கொண்டம், ஆக.3- "சென்னை சூப்பர் கிங்ஸ்" மற்றும் "அரியலூர் மாவட்ட மட்டைப்பந்து கழகம்" இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் மாடர்ன் கல்லூரியில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு பள்ளி யிலிருந்து அணிகள் பங்கு பெற்றன. இதில் பெரியார்…

Viduthalai

தந்தை பெரியாரின் தனிச் செயலாளராக இருந்த என்.வி.நடராசன் மறைவு நாள் இன்று (3.08.1975)

என்.வி. நடராசன் பற்றி தந்தை பெரியார் இவ்வாறு கூறினார். ‘‘இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மை யானவராகவும் இருந்து பணி புரிந்தவர்’’ என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ! இவரைப்பற்றி அண்ணாவும்…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மேனாள் மாணவர்கள் சந்திப்பு

வல்லம்,  ஆக.3,   பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுக்கு முன் படித்த மேனாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  மேனாள் மாணவர்கள் சங்கத் தலைவர் பேரா. த.கவிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக ஆட்சி…

viduthalai

கல்லு கடவுளுக்கு சக்தி ஏது? சாமி கும்பிட்டுத் திரும்பிய பக்தர் விபத்தில் பலி

அகமதாபாத், ஆக.3- குஜராத் மாநிலம் கச்ச் மாவட்டத்தில் உள்ள ரோகடியா ஹனுமான் ஜீ கோயிலில் 31.7.2025 அன்று மாலை பயங்கர விபத்து ஒன்று நடைபெற்றது. தரிசனம் செய்துவிட்டு கோயில் வெளியே நின்று கொண்டிருந்த 55 வயதான உமேத்பாய் ஜாலேந்திர்பாய் ஜாலா என்பவர்…

Viduthalai

தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவை ஆகிவிட்டது

புதுடில்லி, ஆக.3 ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை யினரின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறிக்க நினைக்கிறது என மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ஆம் ஆண்டுக்கு…

viduthalai

‘விடுதலை’ நாளிதழிற்கு சந்தாக்களை புதுப்பிப்பது, சேர்ப்பது ‘‘பெரியார் உலக’’த்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கவும் முடிவு சேலம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

சேலம், ஜூலை 2- சேலம் மாவட்டத்தில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 27.7.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவரின் ‘மகிழ் இல்லத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ தலைமை…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா எழுதிய கடிதம்!

மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், சில நாள்களுக்கு முன்னால், நம்முடைய மானமிகு திராவிடர் கழகத்தின் ஆசிரியர் அய்யா அவர்கள், எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மருத்துவமனைக்கு வருகின்றவர்களை நோயாளிகள் என்று அழைக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான்! ஏனென்றால்,…

Viduthalai

‘‘வீடுதேடி மருத்துவத் திட்டத்தை’’ அய்.நா.வே பாராட்டி விருது அளித்துள்ளது

நகரப் பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ வசதிபோல கடைகோடி குக்கிராம சாதாரண ஏழை, எளிய மக்களுக்கும் பயனளிக்கும் திட்டம்தான் ‘‘நலம் காக்கும் ஸ்டாலின்’’ மருத்துவ முகாம்கள்! ஒவ்வொருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்! கல்வியும் – மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள்! சென்னை,…

Viduthalai

ஒ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அணி அறிவிப்பு!

‘‘நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்’’ என்றார்  அண்ணா ‘‘சுயமரியாதையைக் காக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, வெளியேறிவிட்டோம்!’’ ஒ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அணி அறிவிப்பு! சற்று காலம் கடந்த முடிவு என்றாலும், இன்றைய காலத்திற்கு உகந்த முடிவு!…

Viduthalai

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் கேரள ஆளுநர் – முதலமைச்சர் இடையே மீண்டும் மோதல்

திருவனந்தபுரம், ஆக.2 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணைவேந்தர்களை ஆலோசிக்காமல் ஆளுநா் நியமனம் செய்ததாகவும், இந்த நியமனத்தை ஆளுநா்…

Viduthalai