நயினார் பொய் சொல்கிறார் ஒபிஎஸ் தரப்பினர் பதிலடி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக வேண்டாம் என ஒபிஎஸ்சிடம் பலமுறை தெரிவித்ததாகவும், தன்னிடம் கூறியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நயினாரிடம் கூறிவிட்டுத் தான் பிரதமரை சந்திக்க ஒபிஎஸ் அனுமதிக்கேட்டு கடிதம் எழுதியதாகவும், பலமுறை…
அறிவியல் உலகில் புதிய சாதனை 30 ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட கருவை பயன்படுத்தி ஆண்குழந்தை பெற்ற பெண்!
நியூஒர்லாண்ட், ஆக. 3- அமெரிக்காவைச் சேர்ந்த லிண்ட்சே பியர்ஸ் (35) மற்றும் டிம் பியர்ஸ் (34) இணையர்கள், மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். 30 ஆண்டுகளாகப் பதப்படுத்தப்பட்ட கருவில் இருந்து, ஓர் ஆண் குழந்தையைப் பெற்று அவர்கள் சாதனை…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மண்டல ஹாக்கிப் போட்டியில் முதல் இடம்
திருச்சி, ஆக.3- திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 31.07.2025 அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான, மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஹாக்கி அணி முதல் இடம்…
டிரம்ப் அதிபரான பிறகு நாள்தோறும் 8 இந்தியர்கள் நாடு கடத்தப்படுகிறார்களாம்!
பெங்களுரு, ஆக. 3- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதன்படி சராசரியாக நாள்தோறும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்து கண்டுபிடிப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை
திருச்சி, ஆக.3- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்து கண்டுபிடிப்புக்கள் குறித்த கருத்தரங்கம் மருந்தாக்க வேதியியல் துறையின் சார்பில் 30.072025 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது. பெரியார் மருத்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்ற துவக்கவிழா…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
டாக்டர் செல்வராசு – கீர்த்தனா மருத்துவமனை, தஞ்சாவூர் ரூ.1 லட்சம் மதுரை வே. செல்வம் – சுமதி தலைமை செயற்குழு உறுப்பினர் ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார்…
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தேர்தல் ஆணையம் அலுவலகத்திற்கு பேரணி நடத்த திட்டம்
புதுடில்லி, ஆக. 3- பீகார்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின. இதில் தேர்தல் ஆணையம் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப் பட்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முழக்கம் பீகாரில் இந்த ஆண்டு…
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குச் சீட்டுத் திருட்டு! ‘இந்தியா’ கூட்டணி 7-ஆம் தேதி ஆலோசனை
ஜம்மு, ஆக.3 பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதேநேரம் அங்கு ஆட்சியை கைப்பற்ற ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ்…
எடப்பாடியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்கு பா.ஜ. கனவு காண வேண்டாம் இரா.முத்தரசன் பேட்டி
மன்னார்குடி, ஆக.3- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று முன்தினம் (1.8.2025) அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் முறையாக செயல்பட்டு வரும் எங்களை பார்த்து அரசியல் பேசுகின்றனர் என எடப்பாடி…
தலையில் தேங்காய் உடைப்பது ஆபத்தான செயல்! தடுத்து நிறுத்துக!
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் நாளை (4.8.2025) நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு நடைபெற உள்ளது. மருத்துவ அறிவியல்படி இது ஓர் ஆபத்தான செயலாகும். மூளை நரம்பைப் பாதிக்கச் செய்யும் என்று…
