அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதை வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு

கந்தர்வகோட்டை ஆக. 3- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, கற்றல் அடைவுகளுக்கான 100 சவாலில் பங்கேற்ற பள்ளிகளுக்கு பாராட்டு  உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிக்கல்வித்துறை…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திருச்சி, ஆக. 3- திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்,  மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம், வரகனேரி, பிரான்சிஸ் படிப்பகம் அருகில் 29.7.2025 அன்று மாலை…

viduthalai

திராவிட மாணவர் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

சென்னை, ஆக. 3- சென்னை பெரியார் திடலில்  திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு கூட்டம்  (2.8.2025) சிறப்பாக நடைபெற்றது. ஜாதி ஒழிப்பின் தேவை, கடவுள் மறுப்பு ஏன்,  பெண்ணுரிமை, சமூகநீதி களத்தில் மாணவர்களின் பிரச்சினைகளான அய்.அய்.டி-யில் குருகுலம்…

Viduthalai

இலால்குடி கழக மாவட்டத்தில் “கொள்கை வீராங்கனைகள்” நூல் அறிமுக விழா!

இலால்குடி, ஆக. 3- வி.சி.வில்வம் எழு திய “கொள்கை வீராங்க னைகள்'' நூல் அறிமுக விழா, 27.07.2025 அன்று இலால்குடி பெரியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் மாவட்ட கழகக் காப்பாளர் ப.ஆல்பர்ட் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி

ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப்போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு…

Viduthalai

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம்

குமரி, ஆக. 3- குமரி மாவட்டம் கேரள எல்லை யான கொல்லங்கோடு நகராட்சி சிலுவைபுரம் பகுதியில் கழகம் சார்பாக வெளியிட்டுள்ள கல்வி வள்ளல் காமராஜர் கூறிய பகுத்தறிவுக் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கையினை குமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பொதுமக்களுக்கு…

viduthalai

ஆத்தூர் கழக மாவட்டத்தில் கிளைக் கழக வாரியாக இளைஞரணியை கட்டமைத்து புதுப்பிப்பது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஆத்தூர், ஆக. 3- ஆத்தூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 2.8.2025 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆத்தூர் தா.வானவில் அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்முகிலன், தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி வீரன்…

viduthalai

வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? தமிழ்நாட்டிற்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம் – அமைச்சர் துரைமுருகன்

வேலூர், ஆக.3- வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் போன்று மேற்கு வங்காளத்தில்…

Viduthalai

கடத்தல் பொருளான கடவுள்!

ரூ.30 லட்சம் மதிப்பிலான அய்ம்பொன் சிலை பறிமுதல் தூத்துக்குடி, ஆக. 3- தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான அய்ம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த…

viduthalai

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு 4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னை, ஆக. 3- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 12 அன்று நடைபெற்ற…

Viduthalai