இந்தியாவில் 58 விழுக்காடு பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது இல்லையாம்
பெங்களுரு, ஆக. 3- இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத் தின் ஆலோசகா் சீனி வாசன் தெரிவித்தார். உலக தாய்பால் நாளை முன்னிட்டு சென்னை போரூா் சிறீ ராமசந்திரா உயா் கல்வி…
வீட்டுப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூரு, ஆக. 3- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா (33), தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு…
ரூ.3 ஆயிரம் கோடி கடன் மோசடி! அனில் அம்பானி விவகாரத்தில் அமலாக்கத்துறை முதல் கைது நடவடிக்கை
மும்பை, ஆக. 3- தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில், அமலாக்கத்துறை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில்…
உடலுறுப்புக் கொடையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் – ஒன்றிய அமைச்சர் பாராட்டு! அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
சென்னை, ஆக.3- சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு…
இஸ்லாமிய வெறுப்பு: விதைப்பும் விளைச்சலும்
பி.பி.சியில் கடந்த 5 நாட்களுக்கு முன் வந்த செய்தி. அதன் காணொலியும் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று, இங்கிலாந்தின் லூட்டன் நகரிலிருந்து, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்குச் சென்ற ஈஸி ஜெட் விமானத்தில், நடுவானில் திடீரென ஒருவர் எழுந்தார். கழிவறைக்குச் சென்று திரும்பி…
உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் ‘தீ’க்கும் – மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.3- “உடலுறுப்புக் கொடையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் பதிவிட் டுள்ளதாவது: “உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத்…
வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது பா.ம.க. போட்டி பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு
விழுப்புரம், ஆக. 3- பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் 17ஆம் தேதி காலை 10…
வங்கியில் வேலைவாய்ப்பு: பல்வேறு பணியிடங்கள்
உதவி மேலாளர், இணை மேலாளர், இணைய வழி பாதுகாப்பு நிபுணர் உள்பட பல்வேறு பணிகளில் 330 காலி இடங்களை நிரப்புவதற்குகான அறிவிப்பை பரோடா வங்கி வெளியிட்டுள்ளது. பதவிக்கு ஏற்ப டிகிரி, pg கல்வித்தகுதி தேவை. கடைசி தேதி ஆகஸ்டு 19. வயது…
லெவொட்டொபி லக்கி-லக்கி எரிமலை மீண்டும் வெடித்தது 10 கி.மீ. உயரத்துக்கு சாம்பல் – புகை சூழ்ந்தது
ஜகார்தா, ஆக. 3- இந்தோனேசியா வில் உள்ள லெவொட்டொபி லக்கி-லக்கி (Lewotobi Laki-laki) எரிமலை நேற்று (2.8.2025) மீண்டும் வெடித்துள்ளது. எரிமலையிலிருந்து கிளம்பிய சாம்பல் - புகை 10 கிலோமீட்டர் உயரத்திற்குப் பரவியதாக இந்தோனேசியாவின் எரிமலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக இந்த…
ஆய்வு கூறுகிறது திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாம்!
ஞாயிற்றுக்கிழமைகள் பெரும்பாலும் விடுமுறை என்பதால் மது, விருந்துண்ணுதல் போன்ற பழக்கங்கள் அதிகமாக உள்ளதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இது நடக்கும்போது அது உடலுக்கு ஆபத்தாக முடிகிறது. திங்கட்கிழமையில் அலுவலக அழுத்தம், வேலைக்குப் போகும்போது போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது…
