இப்படியும் ஓர் அதிகாரி
வட இந்தியா முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த நிலையில் கான்பூர் கண்டோன் மெண்ட் பகுதியில் மழைநீர் வெள்ளம் கங்கை நீரோடு கலந்து நகரம் முழுவதும் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கான்பூர் ஜலோர் காவல்நிலைய உயரதிகாரி நாள்தோறும்…
தமிழ்நாடு மீனவர்களுக்கு 2 வாரத்தில் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கன்னியாகுமரி, ஆக.3 தமிழ்நாடு மீனவர்களுக்கு 2 வாரங்களில் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த அருளப்பன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உரிமம் பெற்று படகு…
ரயில்வே துறையா – ஏவல் துறையா?
மீரட் ரயில் நிலையத்தில் பாஜக பிரமுகர் மகன்: ரயில்வே விதிகள் மீறல் - "ஆளும் கட்சியினருக்கு ரயில்வே ஏவல் துறையா?" என்ற கேள்வி! உத்தரப் பிரதேசம் மீரட் ரயில் நிலையத்தில் உள்ளூர் பாஜக பிரமுகரின் மகன் வெளியூர் செல்ல ஏசி காரில்…
மெட்ரோ ரயிலில் ஜூலையில் 1.03 கோடி பேர் பயணம்
சென்னை, ஆக.3 மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் ஒரு கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேர் பயணம் செய்துள்ளனர். இது சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றிலேயே அதிக பட்ச எண்ணிக்கையாகும். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன…
சமூகநீதியைக் காத்திட அணி வகுப்போம் – போராடுவோம்
அய்.அய்.டி.களில் சேர வேண்டுமானால் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் ஆனால் குருகுலத்தில் படித்தோர் நேரடியாக அய்.அய்.டி.யில் சேரலாமாம் தகுதி திறமைப் பேச்சு என்னாயிற்று? ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம் அரங்கேறுகிறது பார்ப்பனர்கள் மட்டுமே அய்.அய்.டி.யில் நேரடியாக…
அதிக பலமுடையது ஜாதியே!மாற்றக் கூடியது மதம் மாற்ற முடியாதது ஜாதி
l தந்தை பெரியார் நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும்பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ அதுபோலவே மதமும் ஒரு…
மறைவு
கழக பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி ஜெயராமன் (வயது 70) இன்று (3.8.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகக் களத்தில்…!
3.8.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் விடுதலைநகர்: மாலை 4 மணி * இடம்: பெரியார் படிப்பகம், விடுதலை நகர் * வரவேற்புரை: தேவி சக்திவேல் * தலைமை: பாண்டு (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஆர்.டி.வீரபத்திரன் (மாவட்ட காப்பாளர்),…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேனாள் பிரதமர் பேரனுக்கு சாகும் வரை ஆயுள்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஓபிசி பிரிவினர் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் பாடுபடுகிறது, முதலமைச்சர் ரேவந்த் பெருமிதம்.…
பெரியார் விடுக்கும் வினா! (1724)
பொது ஜனத் தொண்டன் - பொது மக்களுக்காகப் பாடுபடுகின்றவன். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறவன் என்ற முறையில் கீழ் ஜாதிக்காரர்கள், சூத்திரர்கள் என்று சொல்லப்படுகின்ற அவர்களின் பிரதிநிதி என்ற முறையில் பேசி வருகின்றேனே தவிர என் சொந்த சுயநலத்திற்காக…
