சென்னையில் மீண்டும் ‘டபுள் டெக்கர்’ பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை
சென்னை, ஆக.4- சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கர்) பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையின் அடையாளங்களை எடுத்து காட்டும் வழித்தடங்களில் ஈரடுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, மாமல்லபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளை இயக்க…
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை முறை!
ஆஸ்திரேலியாவில் ஒரு பையனோ பெண்ணோ பதின்மவயதை நெருங்கும்போது அவர்களுக்கு வீட்டில் தனியறை கொடுக்க வேண்டும். அந்த வாடகை ஷேரை பசங்க சம்பாதித்து கொடுக்க வேண்டும். அவர்கள் டாமினோ , கேஸ் ஸ்டேஷன் போன்ற இடங்களில் வேலை பார்த்து அந்த பணத்தை கொடுக்க…
கல்லு கடவுளுக்கு சக்தி ஏது? உத்தரப்பிரதேசத்தில் கோயிலுக்குச் செல்லும் வழியில் கால்வாய்க்குள் கார் பாய்ந்து 11 பக்தர்கள் உயிரிழப்பு
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் பலியான பரிதாபம் லக்னோ, ஆக.4- உத்தரபிர தேசத்தில் கோவிலுக்கு செல்லும் வழியில் கால்வாய்க்குள் கார் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 11 பக்தர்கள் பலியானார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம்…
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
புதுடில்லி, ஆக.4 பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஒடிசாவின் புரி மாவட்டத் தில் அடையாளம் தெரியாத மூன்று நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
4.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசின்…
பெரியார் விடுக்கும் வினா! (1725)
உலகத்தில் வாழ்கிற சமுதாயத்தில் ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயம் இருக்கிறதென்றால் அது யார்? நாம்தான். இன்று நேற்றல்ல - என்றைய தினம் சூத்திரன் - சூத்திரச்சி, நான்காவது ஜாதி என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டோமோ அன்று முதல் அதாவது, இந்து மதம் என்று ஒன்று…
‘ராஜா’ என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன் நான்: ராகுல்
காங்., சட்ட மாநாடு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராகுல் பேசத் துவங்கியபோது, 'இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி…
நாமக்கல் மாவட்டம் சார்பில் பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நன்கொடை திரட்டித் தருவோம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாமக்கல், ஆக. 4- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். 2.8.2025 சனி மாலை 4.30 மணியளவில் திருச்செங்கோடு பூமாலை வணிக வளாகம் முதல் தளத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் கணேசன், நிகழ்விற்கு தலைமை…
* பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல்
* செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது * தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது * 'கரிகால் சோழனுக்கு நிகர் யார்?' துண்டறிக்கை இளைஞர் அணி சார்பில் பரப்புவது திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில்…
