ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை
மாஸ்கோ. ஆக. 5- 600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக் கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வசிக்காத…
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் – சென்னை மாவட்ட ஆட்சியர்
சென்னை, ஆக. 5 சென்னை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தில் சேர தகுதியுடையவர்கள் வரும் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில்…
தமிழ்நாடு அரசு, சமூகநலத் துறையின் உடனடி கவனத்திற்கு.. இராமகிருஷ்ண குடில் நிர்வாகத்தைக் கைப்பற்றத் துடிக்கும் சங் பரிவார்! தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் நிறுவனம் கடந்த 1948இல் பிரம்மச்சாரி இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்டு, ஆதரவற்ற ஆண் குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் உண்டு உறைவிடப் பள்ளியாக நடைபெற்று வருகிறது. தொடக்கக் காலங்களில் மாணவர்களுக்குச் சீருடைகளுக்கும், மூன்று வேளை உணவும் வழங்கிடவே பெரும்…
மொழித் தீயில் கை வைத்து வம்பை விலைக்கு வாங்கும் ஒன்றிய பிஜேபி அரசு! வங்கமொழியை ‘‘பங்களாதேஷ் மொழி’’ என்று டில்லி காவல் துறை குறிப்பிட்டதற்கு மம்தா கண்டனம்!
தமிழ்நாடு முதலமைச்சரும் கண்டனம்!! கொல்கத்தா, ஆக. 4 இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் டில்லி காவல்துறை, வங்கமொழியை "பங்களாதேஷ் மொழி" (முஸ்லிம் மக்கள் மொழி) என்று குறிப்பிட்டுள்ளதற்கு, நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த…
ஜார்க்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர், சமூகநீதி உணர்வாளர் சிபு சோரன் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்
ஜார்க்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சரும், பழங்குடியின மக்களுக்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற அமைப்பை நிறுவியவருமான சிபு சோரன் தனது 81-ஆம் வயதில் இன்று மறைவுற்றார். பழங்குடியின மக்களைத் திரட்டி, அரசியல் சக்தியாக்கிப் போராடியதுடன், ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாகக் காரணமானவர்களுள்…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் ஒரே நாளில் 44,418 மக்கள் பயனடைந்தனர்
சென்னை, ஆக.4- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (2.8.2025) தொடங்கி வைத்தார். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாமிற்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 173 வீதம்…
மின் வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2025) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார காரில் கையொப்பமிட்டார். உடன் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின்…
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க பாஜக திட்டம் முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஆக.4 மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தெரிவித்துள்ளாா். பாஜக ஆளும் மாநிலங்க ளில் மேற்கு…
தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை ஏற்க முடியாது அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, ஆக. 4- வேறு மாநில வாக்காளர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் ஏற்க முடியாது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 4 ஆண்டு சாதனைகள் புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…
நலம் காக்கும் ஸ்டாலின், மக்கள் நலம் காக்கும்
தமிழ்நாடு அரசு கல்வியையும், மருத்துவத்தையும் தன் இரு கண்களாக பாவித்து அதற்கேற்ற வகையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மருத்துவத் துறையில், "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் மூலம் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கும் திட்டம் மக்களுக்கு பெரும் பயன் அளித்து…
