தமிழுக்குத் தமிழர் தலைவர் வழங்கிய நன்கொடை
தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை ஊட்டியது பின்னாளில் தந்தை பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் பெற்ற பிறகு, தமிழ் மொழியில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அன்றாடப் புழக்கத்தில் இருந்த சில…
பொருளாதாரக் கேடு
சடங்கு, பண்டிகை, உற்சவம் இம்மூன்றும் மக்களைப் பொருளாதாரத் துறையில் அடிமையாக்கி வைப்பதற் காகவே இருந்து வருகின்றன. 'குடிஅரசு' 3.11.1929
மறைவு
இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூகநீதி செயல்பாட்டாளருமான இஸ்ரோ ஒ.பி.சி அமைப்பின் நிர்வாகி ஏ.பென்சிகர் ராஜனுடைய தாயார் மரிய தங்கம் (வயது 97) அவர்கள் நேற்று (3.8.2025) மறைவுற்றார். செய்தி அறிந்ததும் குமரி மாவட்ட கழகம் சார்பாக…
புத்தகங்கள் நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், தான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல் " Prime Problems Of This Age " வெளியானதின் மகிழ்வாக சென்னை பெரியார் புத்தக நிலையத்திற்கு 100 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார். நன்றி.…
நன்கொடை
ராணிப்பேட்டை மாவட்டம் பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணனின் மகன் பெ.வீரமணி அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்பநராக பணியில் இணைந்து 24 ஆம் ஆண்டில் (05-08-2025) பணியில் தொடர்வதையொட்டி "விடுதலை" நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம்…
தேதி மாற்றம்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பங்கேற்கும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் திருவாரூர் -07.08.2025 குடவாசல் - 11.08.2025 கொராடாச்சேரி - 14.08.2025 நன்னிலம் -16.08.2025 திருத்துறைப்பூண்டி 17.08.2025
கழகக் களத்தில்…!
5.8.2025 செவ்வாய்க்கிழமை கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் குடந்தை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: வை.இளங்கோவன்…
ராஜஸ்தான் பிஜேபி முதலமைச்சர் ‘கடவுள்’ கிருஷ்ணனை வேண்டியதும் மழை கொட்டுகிறதாம்
அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கடும் விமர்சனம் ஜெய்ப்பூர், ஆக.4- ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக…
சாமியார்களின் ஆபாச அட்டகாசம்
காஜியாபாத், ஆக.4 முராத்நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் (Changing Room) ரகசியமாகப் பல இடங்களில் காட்சிப்பதிவு கருவிகள் (CCTV Cameras) பொருத்தப்பட்டு, அவை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு நேரடியாக ஒளிபரப் பப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டு…
2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை! தமிழ்நாடு அரசு உறுதி
சென்னை, ஆக.4- தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தன்னுடைய 'எக்ஸ்' தளப் பக்கத்தில் கூறியதாவது: வறுமை என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே இருக்கிறது. நல்ல நலமுள்ள சமுதாயத்தை உருவாக்க வறுமையை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.அப்படியாக வறுமையை ஒழிப்பதை முக்கிய நோக்கமாக…
