புரட்சியே தீண்டாமையை ஒழிக்கும்

தாழ்த்தப்பட்ட மக்களை மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால், அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. (‘குடிஅரசு’ 28.7.1935)    

viduthalai

இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: ஒன்றிய அரசு

புதுடில்லி, மே 19  பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி இணைய தளம் வாயிலாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் 2027 ஜூன்…

viduthalai

வாகனங்களில் மாடுகளைக் கொண்டு செல்ல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாம்! மேற்கு வங்க பா.ஜ.க. அரசின் அறிவிப்பால் பதற்றம்!!

கொல்கத்தா, மே 19 மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத சூழலில், அதன் அறிவிப்புகளால் ஒட்டு மொத்த மாநிலமே பதற்றமாகக் காணப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக பதவியேற்று 10 நாட்களே ஆகியுள்ளது. கடந்த வாரம் விலங்குகளை…

viduthalai

அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்! உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 19 தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அர்ச்சர்களையும் கண்டிப்பாரா?  சாமி தரிசனத்திற்கு விரைவாக அழைத்துச் செல்வதாகக் கூறி, பக்தர்களிடம் சிலர் வசூல் வேட்டை நடத்துவதை முதலமைச்சர் தடுக்கவேண்டும்.            – வானதி சீனிவாசன் **  அப்படி அழைத்துச் செல்லும் அர்ச்சகர்களையும் வானதி சீனிவாசன்…

viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பேராவூரணி வட்டம், சித்தாதிக்காட்டைச் சேர்ந்த மாவட்ட கழக இளைஞரணி முன்னாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் இரா.கதிர்வேலின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் (19.5.2026) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை அவரது வாழ்விணையர்…

viduthalai

குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில், மே 19- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். …

viduthalai

‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்குப் பாராட்டு

ஓசூர், மே 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒசூர் கிளையின் சார்பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் ‘சாகித்ய அகாடமி' விருது பெற்றமைக்கு ஓட்டல் தமிழ்நாடு கூட்டரங்கில் எழுத்தாளர் கமலாலயன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்…

viduthalai

பீகார், மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து ரயில் தீ விபத்துகள் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்

பாட்னா / போபால், மே 19- இந்தியாவில் கடந்த இரண்டு நாட் களில் அடுத்தடுத்து மூன்று முக்கிய ரயில் தீ விபத்துகள் ஏற்பட்டுள் ளதால் பயணிகள் மத்தி யில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் பகுதியில்…

viduthalai