“பிரதமர் மோடிக்கும் பாஜக அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை” கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரு, மே 19 பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பணவீக்க உயர்வுக்கு அவர்களே பொறுப்பு என தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது குறித்த…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆம் நூல் மதிப்புரைக் கூட்டம்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆவது நூல் மதிப்புரைக் கூட்டம் நேரடி நிகழ்வாக சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில் 23–5-2026 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருக்கின்றது. திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் புரவலர்…
பெரியார் உலக நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மானமிகு கோ.ரங்கசாமி நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக, பெரியார் உலகத்திற்கு ரூ.50000/- நன்கொடையினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மருத்துவர் மீனாம்பாள் - பொறியாளர் சாமிநாதன் - தணிக்கையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் குடும்ப சார்பில்…
வியப்பிற்குரிய சுயமரியாதைச் சுடரொளி ரங்கசாமி நூற்றாண்டு பெரிய காட்சி இல்லை; ஆனால் மாட்சி நிறைந்தது! (கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி)
நேற்று (18.5.2026) சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற கல்வியாளருமான பெருந்தகை கோ. ரங்கசாமி அவர்களது நூற்றாண்டு நாளாகும். அவர் புதுக்கோட்டையில் மிக எளிய குடும்பத்தில் பிறந்து – கல்வியிலும், பெரியார் கொள்கை ஈடுபாட்டிலும் தொண்டறத்திலும் சிறந்து விளங்கியவர். தனது…
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக குதிரையில் செல்லும் ஆசிரியர் பெட்ரோல் தட்டுப்பாட்டின் வினை!
ராஞ்சி, மே 19 ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார். 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டு வசதி பற்றிய கணக்கெடுப்பு ஜார்க்கண்டில்…
கேரளாவில் ஜூன் 15 முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் முதலமைச்சரான பிறகு வி.டி. சதீசன் முதல் கையெழுத்திட்டார்
திருவனந்தபுரம், மே 19 கேரள முதலமைச்சராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசன், ஜூன் 15-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரான பிறகு அவர் இதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…
மகாராட்டிராவில் பயிற்சி மய்ய நிறுவனர் கைது
புதுடில்லி, மே 19 நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஅய் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்ெகனவே மொத்தம்…
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்: தேசியத் தேர்வு முகமைத் தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பாணை 21ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்
புதுடில்லி, மே 19 இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) சீா்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுக்கான…
‘நீட்’ தேர்வில் முறைகேடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிப்பு சி.பி.அய். விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
ஜெய்ப்பூர், மே 19 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகள் முறைகேடாக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அதிர்ச்சித் தகவல் சிபிஅய்…
‘‘பிணை என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு’’
"பிணை (Bail) என்பது விதி, சிறை (Jail) என்பது விதிவிலக்கு" எனும் கோட்பாடு, இந்தியாவின் குற்றவியல் நீதித்துறையின் மய்யமாகத் திகழ்வதுடன், ‘சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் ஒருவரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைக் குற்றமற்றவர் என்றே கருத வேண்டும்’ என்ற குற்றவியல் சட்ட நடைமுறையையும்,…
