பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பை வலுப்படுத்த வலியுறுத்தல்
தூத்துக்குடி, மே 19- தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16.5.2026 அன்று மாலை மணிக்கு பெரியார் மய்யம் அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் ச.வெங்கட்ராமன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் அனைவ ரையும் வரவேற்றார்.…
ஜப்பானில் 18 ஆண்டுகள் வசித்த இந்தியக் குடும்பத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவு சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக இந்துத்துவ கருத்துகளைப் பதிந்ததால் நடவடிக்கை
டோக்கியோ, மே 19- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 18 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்த இந்தியர் ஒருவர், அங்குள்ள கடுமையான குடியேற்ற விதிகள் மற்றும் அவரது மதவாதப் பதிவுகள் காரணமாக விசா புதுப்பிக்கப்படாமல் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்…
பொது மக்களுக்கு அறிவுரை கூறும் பிரதமர் மோடி முதலில் தனது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சாடல்
சண்டிகர், மே19- "பொதுமக்களை வெளிநாடு களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் நரேந்திர மோடிதான், முதலில் தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்" என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கடுமையாக விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம்…
உலகச் செய்திகள்
அமெரிக்காவின் மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் உயிரிழப்பு வாசிங்டன், மே 19- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று (அந்நாட்டு நேரப்படி)…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1இல் பள்ளிகள் திறப்பு!
சென்னை, மே 19- தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படவிருக்கின்றன. ஆய்வுக்கூட்டம் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் மற்றும்…
முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை!
சென்னை, மே 19- தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக வசதிக்காக எந்தெந்த செயலாளர்கள், எந்தெந்த துறைகளைக் கவனிப்பார்கள் என்ற விவரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.…
உர உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கே உர விலை உயர்வுக்குக் காரணம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை, மே 19- அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் சதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய உர விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது…
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவரும் குற்றச் சம்பவங்கள் புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை, மே 19- தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் நாள்தோறும் அரங்கேறி வரும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற தொடர் குற்றச் சம்பவங்களால் பொது மக்கள் கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கி யுள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில்…
தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம்! தொல்.திருமாவளவன்
சென்னை, மே 19- திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதலமைச்ச ராவது எளிதல்ல. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதாலேயே…
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)
ஆத்தூர் தாராபுரம் காரைக்குடி மதுரை கும்பகோணம் கோபி
