அ.தி.மு.க., பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்வதா? த.வெ.க. வழக்குரைஞர்கள் எதிர்ப்பு

மதுரை, மே 19- த.வெ.க. ஆட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆதரவாளர் களுக்கே அரசு வழக்குரைஞர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக த.வெ.க. வழக்குரைஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு வழக்குரைஞர்கள் தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வை சேர்த்து அரசு தலைமை…

viduthalai

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு (நிகர்நிலை) நூல்கள் அளிப்பு காலஞ்சென்ற சு. ஒளிச்செங்கோவின் புத்தகச் சேமிப்பு

வல்லம், மே 19- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வாழ்ந்துவந்த பெரியார் பெருந்தொண்டரான சு.ஒளிச்செங்கோ கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதியன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். ‘மாலை முரசு’ நாளிதழின் செய்தி யாளராகப் பணியாற்றிய அவர்…

viduthalai

முதல் பெண் ஆய்வக உதவியாளர்

அமெரிக்க கல்வியாளர், புகழ்பெற்ற வானியல் ஆசிரியர் மேரி எம்மா பிர்ட். மிச்சிகனில் உள்ள லீ ராயில் 1849இல் பிறந்தார். 19ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி கற்பது மிகவும் கடினமாக இருந்தது. மேரி பிர்ட் கல்வி கற்கும் போதே ஆசிரியராகவும் பணிபுரிய நேர்ந்தது.…

viduthalai

நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?

நடுத்தர வயதுப் பெண் ஒருவரைக் கற்பனை செய்து பாருங்களேன். அந்தக் காட்சியில் அவரோடு கூடவே கைப்பையும் கட்டாயம் இருக்கும். கடந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம் பெண்கள் வேலைக்குச் செல்வதும், பொருள் ஈட்டுவதும் சமூக மதிப்பைப் பெற்றிருப்பதும்! இந்த முன்னேற்றத்திற்குப்…

viduthalai

‘‘மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம், வருவோம்’’ என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்!

தோல்வி அடையும் நேரத்தில்தான் தி.மு.க. எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்று கிளர்ந்து எழும்! ‘‘இப்போதும் ஸ்டாலின் ஆட்சிதான்!’’   தஞ்சை, மே 18 மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம், வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள் என்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.…

viduthalai

தமிழ்நாட்டு முதலமைச்சர் அயராத முயற்சிகளை மேற்கொள்வது  முக்கிய கடமையாகும்!

* நெதர்லாந்து நாட்டில் இருந்த 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன!  ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு அரசுக்கு அவற்றை அனுப்பி வைப்பது தான் சாலச் சிறந்தது! நெதர்லாந்து நாட்டில் இருந்த 11 ஆம்…

viduthalai

சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆரியத்திற்குப் பயன்படுகிறபோது காந்தியார், ‘‘மகாத்மா!’’ அவர்களுக்குப் பயன்படாதபோது, காந்தியார், கோட்சேவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர்! இதுதான் ஆரிய தத்துவம் – இதுதான் பார்ப்பனியம் – இதுதான் ஆரியம்! சென்னை, மே 18  அவர்களுக்குப் பயன்படுகிறபோது காந்தியார், ‘‘மகாத்மா’’ – அவர்களுக்குப் பயன்படாதபோது, காந்தியார்,…

viduthalai

பத்தரை லட்சம் கோடி எங்கே போனது? அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சுக்குத் தங்கம் தென்னரசு கடும் கண்டனம்! “உண்மைக்குப் புறம்பான தகவலைக்கூறி மக்களைக் குழப்புவது விஷமத்தனமானது!”

சென்னை, மே 18- தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் அண்மைய பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பத்தரை லட்சம் கோடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, "முன்னாள்…

viduthalai

நவலை கிராம மக்கள் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

தர்மபுரி மாவட்டம் நவலை கிராம மக்கள் ஒருங்கிணைப்பில் இயங்கி வரும், ”பெரியார் இயக்கம்” சார்பில், விஜயன், ஆரஞ்சு ஆகியோர், ’பெரியார் உலகம்’ நன்கொடையாக, ரூ.10,000/-த்தினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன்: வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி…

viduthalai

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.15,000 கோடி ‘மெகா’ போர் விமானத் திட்டம் ஆந்திராவிற்கு மாற்றம்! ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பி.ராஜா கடும் கண்டனம்

சென்னை, மே 18 இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான 5-ஆம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் (AMCA) 'விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மய்யம்' தமிழ்நாட்டிற்கு வராமல், அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருப்பது தமிழ்நாடு…

viduthalai