திருநம்பியின் கரு முட்டைகளைச் சேமிக்க கேரளம் நீதிமன்றம் அனுமதி

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் பெற்றோர் உரிமையை அங்கீகரிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கேரளம் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஹரி தேவகீத் என்ற 30 வயது திருநம்பி, எதிர்காலத்தில் குடும்பம் தொடங்குவதற்காக தனது கரு முட்டைகளை சேமிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தை நாடினார். அவருக்கு நீதிமன்றமும்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள் இன்று (20.5.1845) சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி கந்தசாமி மற்றும் தனலட் சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்த வராயன்’ என்பதை…

viduthalai

தமிழ்நாட்டில் பறிபோகும் தொழில்துறை முதலீடுகள் ரூ.1500 கோடிபோர் விமான உற்பத்தித் திட்டம் ஆந்திராவுக்குத் தாரைவார்ப்பு த.வெ.க. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை, மே 20 தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் த.வெ.க. பொறுப் பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் தொழில்துறை முதலீடுகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு பறிபோய் வருவதாக அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆந்திராவுக்குச்…

viduthalai

ரூ.70 கோடி பணமோசடி வழக்கு : மகாராட்டிரா சாமியார் கைது

மும்பை, மே 20 பெண் ஒருவரை மிரட்டி 3 ஆண்டாக பாலியல் வன்முறை செய்த புகாரில் கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டவர் மகாராட்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த சாமியார் அசோக் கராத். பின்னர் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள்…

viduthalai

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்!

சென்னை, மே 20 சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதிபதிகள் பற்றாக்குறையை போக்கும் வகையில், 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னணி மற்றும் தற்போதைய நிலை சென்னை உயர் நீதிமன்றத்திற்கான மொத்த நீதிபதிகளின்…

viduthalai

‘‘எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’’ முதலமைச்சர் ஜோசப் விஜய்மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தாக்கு!

சென்னை, மே 20 "பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, தி.மு.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித் துள்ளார்.…

viduthalai

மதச்சார்பின்மையும், சமூகநீதியும் காக்கப்படும் வகையில் நியமனங்கள் நடைபெறவேண்டும்!

 அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள்!  சமூகநீதி, முதல் களப் பலியாகக் கூடாது! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள் கொண்டு வரப்படுகின்றன. அதில் சமூகநீதி முதல்…

viduthalai

மும்மொழிக் கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது! எந்தவிதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது! கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

நெல்லை, மே 19 – மும்மொழிக் கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மும்மொழிக் கொள்கையைக் தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.எந்த விதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.என நெல்லையில்…

viduthalai

மாநில உரிமைகளுக்காக எப்போதும் போராடக்கூடிய மண், தமிழ்நாடு!

ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்திருக்கிறதா? ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் நீட் தேர்வுதான்! சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, மே 19  ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட்…

viduthalai

“தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல” பெங்களூரு கருத்தரங்கில் ரூத் மனோரமா பேச்சு

பெங்களூரு, மே 19  “தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் மூங்கிலை போல மென்மையாக வளைந்து கொடுத்தாலும் அவர்கள் பலவீனமானவர்கள் இல்லை,” என பெங்களூருவில் நடைபெற்ற தேசிய தாழ்த்தப்பட்ட மகளிர் கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர் ரூத் மனோரமா தெரிவித்தார். தேசிய தாழ்த்தப்பட்ட மகளிர்…

viduthalai