திருச்சி அண்ணா நகர் காவலர் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
திருச்சி, ஆக.21 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இயக்க சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி நவல்பட்டு அண்ணாநகர், காவலர் குடியிருப்பு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 18.8.2025 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…
காட்பாடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
காட்பாடி, ஆக.21 வேலூர் மாவட்டம் காட்பாடியில் கழகத்தின் சார்பில், 4.10.2025 செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரை கூட்டம். கடந்த 17.08.2025 அன்று இரவு : 7 மணிக்கு காட்பாடி காந்திநகர்…
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் கோபி கழக மாவட்டத்தின் சார்பில் உடற்கொடை வழங்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
நம்பியூர், ஆக.21 கோபி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 16.8.2025 அன்று நம்பியூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரா.கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையேற்று உரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர்…
ஒழுக்கத்தை காப்பாற்றும் இடமா கோயில்? சாமிக்கு நகைகள் சாத்துவதில் இரு பிரிவினர்களுக்கிடையே சச்சரவு
திருச்செந்தூர், ஆக. 21 திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று (20.8.2025) வெற்றிவேர் சப்பரத்தில் சாமி சண்முகனுக்கு, தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்வதில் திரிசுதந்திர ஸ்தலத்தார் சபா நிர்வாகிகளுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் இடையே…
மீண்டும் மன்னராட்சியா? மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: – ராகுல்காந்தி
புதுடில்லி, ஆக.21 குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதாவை நேற்று (20.8.2025) ஒன்றிய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மசோதா நகலை…
எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது! இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
சென்னை, ஆக. 21 – ‘‘எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது! இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலுவதா?’’ என தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…
நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல; நிரபராதி என்பதே சட்டப்படி உண்மை!
* 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது அப்பட்டமான கருப்புச் சட்டம்! * இன்று இதை ஆதரிப்பவர்களையேகூட நாளை பதம் பார்க்கும்! 30 நாள்கள் சிறையில் இருந்தாலே பதவிப் பறிபோகுமா? நீதி வழங்கும் தத்துவத்திற்கே எதிரான கருப்புச் சட்டம் இது!…
தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம் கீழப்பாலையூர்
திருவாரூர் மாவட்டம் கீழப்பாலையூர் தீண்டாமையை ஒழித்த தி. க. கிராமம் Left Lane தமிழ் பின்னணியில், தோழர் சந்தோஷ் ரங்கன் தயாரிப்பில், ஆரோக்கிய மதன் காட்சி பதிவில் வெளிவந்த ஆவணப்படம் கண்டேன். கோவிலும், அக்ரஹாரமும் அருகில் இருந்த இந்த கிராமத்து மக்கள்…
பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சோதனை தொடங்கியது
சென்னை, ஆக.20- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4இல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாது…
நீண்ட காலம் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக.20- புகார்தாரர் இறப்பு, குற்றவாளி தலைமறைவு உள்ளிட்ட பல காரணங்களால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 13 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நிலுவையில்... உள்ள வழக்குகள் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய சிறு…
