கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை * சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. * பிரதமர், முதல்வர் பதவி பறிக்கும் மசோதா மன்னர் தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுகிறார்: சுதர்சன் ரெட்டி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1736)

சமூகச் சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை, பொருளாதார பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பிறவிச் ஜாதியை ஒழிப்பதற்கு - அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கொள்கை வகுத்துள்ள நாம் சமதர்மம் பேசுகின்றவர் -…

viduthalai

23.8.2025 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா செங்கல்பட்டு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

பவானி: மாலை 4 மணி *இடம்: அந்தியூர் பிரிவு, பவானி *வரவேற்புரை: ரிதன்யா பூபதிராஜா *தலைமை: ந.கிருட்டிணமூர்த்தி (நகர கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.நற்குணன் (மாவட்டத் தலைவர்), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழகப் பேச்சாளர்), பேரா.ப.காளிமுத்து (கழகப் பேச்சாளர்),…

viduthalai

வருந்துகிறோம்

திராவிடர் கழக தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கண்ணந்தங்குடி கீழையூர் நா.வெங்கடேசனின் மாமனாரும், சரண்யாவின் தந்தையாருமான ராஜேந்திரன் 19.8.2025 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம் 20-08-2025 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் மன்னார்குடி மேலவாசல் வாண்டையார்தெரு…

viduthalai

தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்

ஓசூர், ஆக.21- ஓசூரில் அறிவியல் அறிஞர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி பேராசிரியர்  நரேந்தர் தபோல்கர் நினைவு நாளில் "ஆக்ஸ்ட்  20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்" மற்றும் இந்திய அரசியலமைப்பின் 51 A (h) பிரிவு - ஒவ்வொரு குடிமகனும் அறிவியல்…

viduthalai

கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் 8.8 விழுக்காடு சாலை விபத்துகள் குறைவு

சென்னை, ஆக.21- தமிழ்நாடு முழுவதும் கடந்த 7 மாதத்தில் மதுபோதையில்வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சாலை விபத்துகள் தமிழ்நாடு சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் தரவுகளுடன் அறிக்கை…

viduthalai

செய்யாறில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விளக்க பொதுக்கூட்டம்

செய்யாறு, ஆக.21- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆரணி கூட்ரோடில் 18.8.2025 மாலை 6.30 மணியளவில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் தலைமை…

viduthalai

கழகக் களத்தில்…!

22.8.2025 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா செங்கல்பட்டு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் குடந்தை: மாலை 5.30 மணி *இடம்: தாராசுரம் கடைவீதி, குடந்தை *வரவேற்புரை: நா.காமராஜ் (குடந்தை மாநகரச் செயலாளர்) *தலைமை: க.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) *முன்னிலை:…

viduthalai

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தான் தேச ஒற்றுமைக்கான மருந்து!

காரைக்குடி, ஆக.21 காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு -3 16.08.2025 அன்று காரைக்குடி குறள் அரங்கில் நடைபெற்றது. விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தலைமையில், மாவட்ட கழகத்  தலைவர் வைகறை, மாவட்ட…

viduthalai

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது; ‘விடுதலை’ சந்தா சேர்த்து வழங்க முடிவு! தஞ்சாவூர் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்

தஞ்சாவூர், ஆக.21 தஞ்சை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்  18.8.2025 அன்று மாலை 6.30 மணி  அளவில்  தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடு கள் குறித்தும் பெரியார் உலகம்…

viduthalai