திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்று சாதனை!

அவிநாசி, ஆக.21- திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், கடந்த 17.08.2025 அன்று இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, இந்திய யோகாசன சங்கம், தமிழ்நாடு யோகாசன சங்கம் மற்றும் தபஸ் யோகாலயா அமைப்பு  ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.…

viduthalai

யுரேனஸ் கோளைச் சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு

வாசிங்டன், ஆக.21- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது. இதனை…

viduthalai

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 750ஆக உயர்வு

இஸ்லாமாபாத், ஆக. 21- பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750அய்த் தாண்டியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு…

viduthalai

காசா நகரத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு

ஜெருசலேம், ஆக. 21- காசாவின் முக்கிய நகரான காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித் துள்ளார். இந்தப் போர் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக, 60 ஆயிரம் ரிசர்வ் வீரர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் அழைப்பு…

viduthalai

“வலிமை என்பது மக்களைக் கொல்வதல்ல”

சிட்னி, ஆக. 21- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்-யை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாக, "வலிமை என்பது மக்களைக் கொல்வதல்ல" என ஆஸ்திரேலிய உள்துறை…

viduthalai

போலந்தில் வானிலிருந்து விழுந்த விந்தைப் பொருள் ‘பறக்கும் தட்டு’ என பரவிய வதந்தி அதிகாரிகள் விசாரணை

வார்சா, ஆக. 21- போலந்து நாட்டின் ஒசினி கிராமத்தில் வானில் பறந்து வந்த விந்தைப் பொருள் ஒன்று திடீரெனத் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் 'அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு' என…

viduthalai

உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவும் இடம்பெற வேண்டும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

மாஸ்கோ, ஆக. 21- உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது தொடர்பான பன்னாட்டுப் பேச்சு வார்த்தையில் ரஷ்யாவும் இடம்பெற வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரைனின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில்…

viduthalai

இஸ்ரேல்- பாலஸ்தீனப் பிளவுக்கு வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய கட்டுமானத் திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்

ஜெருசலேம், ஆக. 21- பன்னாட்டு எதிர்ப்புகளை மீறி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியை இரண்டாகப் பிரிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய குடியிருப்பு கட்டுமானத் திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித் துள்ளது. ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்கே அமைந்துள்ள ஈ1 (E1) பகுதியில் இந்தக்…

viduthalai

நன்கொடை

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை தரப்பட்டது. இதுவரை அறக்கட்டளைக்கு ரூபாய் 70 ஆயிரம் பெரியார் உலகத்துக்கு 70 ஆயிரம் கொடுக்கப்பட்டது. - மா. இராசு கூடுவாஞ்சேரி.  

viduthalai

சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தெருமுனை கூட்டம்

நாள்: 21.08.2025 மாலை 5 மணி இடம்: ஏ. டி. ஜி. தேநீர் கடை அருகில், திருப்பத்தூர். தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) வரவேற்பு: காளிதாஸ் (நகர தலைவர்) முன்னிலை: சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)…

viduthalai