கொலைக் குற்றக் காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை வழங்க ஆய்வாளர்களுக்கு உத்தரவு! உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை தாக்கல்

சென்னை, ஆக.20- கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களை நேரில் பார்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை வழங்க அனைத்து ஆய்வாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சகோதரி கொலை கோவையில்…

Viduthalai

வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக. 20-  வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379 பேர் மற்றும் கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  (19.8.2025) வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட…

Viduthalai

கோயம்பேடு – பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஆக.20- சென்னையில் தற்போது 2ஆம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில், கோயம்பேடு- ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம்…

Viduthalai

காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இனி பொதுவான தேர்வு முறை அமல் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய சீர்திருத்தத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகிய இரு முறைகளுக்கும் இனி ஒரே பொதுவான தேர்வு முறை பின்பற்றப்படும் என உள்துறை…

Viduthalai

பக்தர்களுக்கு புத்தி வருமா?

விநாயகர் சிலையை கொண்டு சென்ற இரண்டு பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி அய்தராபாத், ஆக. 20- தெலங்கானா மாநிலம் அய்தராபாத் அருகே உள்ளது பண்ட்ல குடா பகுதியில். நேற்று முன்தினம் (18.8.2025) நள்ளிரவில் சில பக்தர்கள் ஒரு இடத்தில் வழிபாட்டிற்கு வைப்பதற்காக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1735)

ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு உடுத்தி களிப்புடன் வாழ்க்கை நடத்துவது இல்லையா? அது போலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அலலது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச சேர்ந்தவர்கள் போலவும்,…

viduthalai

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவா? திராவிட மாடல் அரசின் சாதனைகளை மறைக்க அவதூறுகளை வாரி இறைத்து இருக்கிறார் ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதிலடி

சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்து விட்டதாகவும் ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். அவருக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் பதிலளித்துள்ளனா். 79-ஆவது சுதந்திர…

Viduthalai

“உங்களுடன் ஸ்டாலின்”

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, அம்பத்தூர் மண்டலம், வார்டு-81க்குட்பட்ட எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் நேற்று (19.08.2025) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கான…

viduthalai

155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுத் துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல்…

Viduthalai

மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மண்ணச்சநல்லூர், ஆக. 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மறைமலை நகரில் அக்டோபர் 4 அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச் சநல்லூர் நகரம்…

viduthalai