இதுதான் மதச்சார்பற்ற அரசா? குடித்துவிட்டு கும்மாளம் போட கணபதி மண்டல் நிர்வாகிகளுக்காக ரூ.4.5 கோடி ஒதுக்கியது மகாராட்டிரா பா.ஜ.க. அரசு

மும்பை, ஆக.23 மகாராட்டிரா மாநில அரசு, வரவிருக்கும் கணபதி விழாவிற்காக, சுமார் 1,800 பஜனி மண்டல்களுக்குத் தலா ரூ.25,000 நிதியுதவி வழங்க உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.4.5 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 நாள்கள் கழித்துக் கடலில் தூக்கிப் போடுவார்கள் மும்பையில்…

viduthalai

வாரிசு அரசியல் பேசும் அமித்ஷாவே, உங்கள் மகன் ஜெய்ஷாவுக்கு கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவி கிடைத்தது எப்படி?

வாரிசு அரசியல் பேசும் அமித்ஷாவே, உங்கள் மகன் ஜெய்ஷாவுக்கு கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவி கிடைத்தது எப்படி? வாக்குத் திருட்டு போல திருக்குறள் பெருமைப்பேசி தமிழர் ஓட்டுகளை எல்லாம் திருட முடியாது! தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. சென்னை, ஆக.…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருடன் அமைச்சர்கள் சந்திப்பு!

பெரியார் மாளிகைக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன், திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். உடன் தி.மு.க. முக்கிய பொறுப்பாளர்கள்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: இந்து தர்மத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும், இந்துக் கடவுள்களையும் அவதூறாகப் பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிய விடுபவர்களையும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து சகல விதமான ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு அவர்களை சாலையில் நடமாட விடமுடியாத அளவுக்கு எதிர்கொள்ள வேண்டும் என…

viduthalai

‘மூடநம்பிக்கை’ அறியாமை பெற்றெடுத்த குழந்தை (3)

பூசாரியிடம் சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்னொரு செய்தியும் உண்டு அதே நாளில் வெளிவந்துள்ளது சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், தூச் மாவட்டம், ஜாங்கிரி என்னும் ஒரு கிராமத்தில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு மறு நாள் நடக்கும் பசுக்களை…

viduthalai

எல் சால்வடாரில் குற்றங்கள் குறைக்கப்பட்டனவா?

எல் சால்வடாரில் குற்ற விகிதங்கள் பெருமளவில் குறைந்ததற்குக் காரணம், அந்நாட்டு அதிபர் நயிப் புக்கேலே மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே ஆகும். 2015ஆம் ஆண்டு உலகின் அதிகமான கொலை நடக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்த எல் சால்வடார், 2024ஆம் ஆண்டில் 98% குற்றங்கள்…

viduthalai

கார்ப்பரேட்டுகளின் அரசியல் தலையீடு காரணமாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அதீத பாதிப்பை எதிர்கொண்டதா?

அம்பானி குடும்பத்தின் ‘ஓ ஆர் எப்’ என்ற சேவை நிறுவனத்தின் முக்கியப் பதவியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மகன் உள்ளார். இந்த நிறுவனம் வெளியுறவு விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது வெளிநாட்டு உறவுகள் மோசமாவதற்கு இந்த அமைப்பின் சட்டவிரோதச் செயல்பாடுகளும்…

viduthalai

ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 16 “வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்த மருத்துவம்!”

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தின் அருகில்தான், 8 கி.மீ. தொலைவில் தான் காவிரி ஆறு தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. காவிரி ஆற்றின் ஒரு கரை தமிழ்நாடு. எதிர்க் கரை…

viduthalai

சரியான ஒப்பீடா? மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி – ஒன்றியம் நியமித்த பிரதிநிதி

அண்மைக்காலமாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப் படும் மசோதாக்களை ஆளுநர்கள் தாமதப்படுத்துவது அல்லது நிறுத்தி வைப்பது தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், ஒன்றிய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதங்கள் பெரும்…

viduthalai

கல்வியே எனக்கு இலக்கு! 13 வயதில் திருமணமான பெண் – செவிலியராகிச் சாதனை!

‘சின்னப்பொண்ணு’ என்று பொருள்படும் ‘சோட்டி ஸி உமர்..' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித்  தொடரின் கதைக்கு சிறந்த எடுத்துக் காட்டு, சோனாலி படே. 13 வயதில் தனக்கு நடந்த குழந்தைத் திருமணத்தை எதிர்த்து, காரிலிருந்து குதித்து, இன்று சொந்தக் காலில் செவிலியராகச் சாதித்திருக்கிறார்…

viduthalai