சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்

திருவில்லிபுத்தூர், ஆக. 22- 17.8.2025அன்று திருவில்லிபுத்தூர் நகரில் சுயமரியாதை  இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம் காமராசர் சிலை அருகில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பழக்கடை இரா. கோவிந்தன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழுஉறுப்பினர் இல.…

Viduthalai

ஓவியர் புகழேந்தியின் சுவரெழுத்துப்பணி நடைபெற்று வருகிறது

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 5.9.2025அன்று மாலை தொண்டாராம் பட்டு ஊராட்சியில் பெரியார் உலகத்திற்கு ரூ.10இலட்சம் நிதிவழங்கும் விழா! நடைபெறவுள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். விழாவிற்கு அழைப்பு விடுத்து ஓவியர் புகழேந்தியின் சுவரெழுத்துப்பணி நடைபெற்று வருகிறது.…

Viduthalai

வருந்துகிறோம்

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களின் வாழ்விணயரும், பேராசிரியர் வி.பாரி (மதிமுக மாவட்ட செயலாளர்) முனைவர் வி.தமிழ்ச்செல்வன், பொறியாளர் வி. விடுதலைவேந்தன், மருத்துவர் வி.தென்றல் ஆகியோரின் தாயாருமாகிய வி.விமலா அவர்கள் 21.8.2025 அன்று முற்பகல் மறைவுற்றார்…

Viduthalai

6ஆவது தூத்துக்குடி புத்தகத் திருவிழா – 2025 (22.08.2025 முதல் 31.08.2025 வரை)

மாவட்ட நிர்வாகமும்,  தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 6-வது தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 102 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது…

Viduthalai

ஜப்பானில் வசிக்கும் பெரியாரியப் பற்றாளர் ச.கமலக்கண்ணன் தான் எழுதிய, “ஜப்பானியப் பழங்குறு நூறு” புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்

ஜப்பானில் வசிக்கும் பெரியாரியப் பற்றாளர் ச.கமலக்கண்ணன் தான் எழுதிய, “ஜப்பானியப் பழங்குறு நூறு” புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். (சென்னை, 18.08.2025

Viduthalai

வருந்துகிறோம்

கும்முடிப்பூண்டி மாவட்டம், புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமாரின் சகோதரர் செந்திலின் இணையர் அனிதா குமாரி அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அம்மையாரின் உடலுக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அம்மையாரின்…

Viduthalai

நன்கொடை

வேலூர் மாவட்டம் கழக மகளிரணி மேனாள் தலைவர் குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன் அவர்களின் தந்தையும், குடியாத்தம் கிளாஸ் பீடி நிறுவனருமான ஏ.எஸ்.பெரியசாமி அவர்களின் 17ஆம் ஆண்டு (21.08.2025) நினைவுநாள் நினைவாக ரூ 500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளிக்கப்படுகிறது. -…

Viduthalai

தந்தையின் மன அதிர்ச்சிகள், மரபணுக்கள் மூலம் குழந்தைக்கும் கடத்தப்படுகின்றன ஆய்வு முடிவுகள்

ஆஸ்லோ, ஆக. 22- சிறு வயதில் ஆண்கள் சந்திக்கும் கடுமையான மன அதிர்ச்சி மற்றும் அதன் விளைவுகள், மரபணுக்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனநலன் சார்ந்த இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு, தந்தையின் அனுபவங்கள் குழந்தையின் எதிர்கால…

Viduthalai

நமது தோழருக்குப் பாராட்டு – வாழ்த்துகள்!

இந்தோனேசியா பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் 2025, ஆகஸ்ட் 14 முதல் 16 வரை இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இரா.எத்திராஜன், தகுதி சுற்றில் முதலிடம் பெற்று, மேல் சுற்றில்…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் எறிபந்து மற்றும் இறகு பந்து போட்டியில் வெற்றி

பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து மற்றும் இறகு பந்துப் போட்டிகள் அரியலூரில் உள்ள எஸ்டிஏ.டி. விளையாட்டு மைதானத்தில் 20.08.2025 அன்று நடைபெற்றது. அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு 14…

Viduthalai