ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –
கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
செய்திச் சுருக்கம்
சிறுபான்மையினருக்கு நெருக்கடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகி யுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒன்றிய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை…
டில்லியில் பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் ரத்து செய்து மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 23- டில்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நீதிபதிகள் உத்தரவு நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக,…
இலங்கை மேனாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேக்குச் சிறை!
கொழும்பு, ஆக.23- இலங்கை மேனாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை ஆகஸ்ட் 26 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அந்த ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்து சென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது…
நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படுமாம் ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!
டெல் அவிவ், ஆக.23- மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதையடுத்து காசா மீது…
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆந்திரா – தெலங்கானா எம்.பி.க்கள் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுகிறது! சிவசேனா கட்சி எம்.பி. கூறுகிறார்
மும்பை, ஆக.23- குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.…
ஜப்பானில் அலைபேசியை பகலில் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்! புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவு
டோக்கியோ, ஆக. 23- மத்திய ஜப்பானின் தோயாகே நகரில், அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களுக்குப் பிறகு, நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அலைபேசியைப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டு, அது தொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால்,…
இந்தியாவுக்கு நெருக்கடி! அமெரிக்கா, இந்தியா மீதான 50% வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமல்
வாசிங்டன், ஆக.23- ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா ‘லாபம் தேடும் திட்டத்தை’ நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றம் சாட்டினார். மேலும், இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிவிதிப்பு…
விநாயகன் கடவுள் மீது நம்பிக்கை இல்லையோ? மும்பையில் விநாயகன் சிலைக்கு ரூ.474 கோடிக்குக் காப்பீடு!
மும்பை, ஆக.23- மகாராட்டிராவில் விநாயகன் விழாவை முன்னிட்டு, விநாயகன் சிலைக்கு ரூ.474 கோடியில் மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு இன்சூரன்ஸ் செய்துள்ளது. விநாயகன் விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களிலும் இந்த விழா நடத்தப்படுவது வழக்கம்.…
