ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய மசோதாவுக்கு முன்னோட்டம்தான் இரு முதலமைச்சர்கள்
இந்திய அரசியலில் எதிர்க்கட்சி ஆட்சி இருந்த மாநிலங்களில் முதலமைச்சர்களான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைதின் அரசியல் பின்னணியும், இந்தியாவின் ஜனநாயக முறையில் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின்…
‘வரலாறு சொல்லும் பாடம்’: தேர்தலின் மூலம் அதிகாரம் பெற்ற சர்வாதிகாரிகளால் மக்களாட்சிக்கு ஏற்பட்ட பேராபத்து!
பாணன் அடிப்படையான ஜனநாயகக் கொள்கைகளையும், நடைமுறைகளையும் முற்றிலுமாக ஒழித்து, தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிய சர்வாதிகாரிகள் பலர், ஆரம்பத்தில் ஜனநாயக வழியில்தான் ஆட்சிக்கு வந்தார்கள். இது, மக்களாட்சி அமைப்பில் உள்ள ஒரு முக்கிய அபாயத்தைக் காட்டுகிறது. தேர்தல்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற நடைமுறைகள்…
பெரியார் பெருந்தொண்டர் திருவண்ணாமலை கண்ணன் நூற்றாண்டு 23.08.2025
தன்மான தந்தை நம் பெரியாரின் வழியிலே எந்நாளும் நடந்தீர்! உங்கள் கொள்கையிலே மாறலே! உங்கள் வழியில் ஆசிரியர் வழியில் எந்நாளும் நடப்போம்! மகன் தி.க.பன்னீர்செல்வம் - 7550122166 மற்றும் குடும்பத்தினர்
அனுப்பிரியா-தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு
அனுப்பிரியா-தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் ((19.8.2025)
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
22.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக எப்போதும் இருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். * கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் இருந்தால் முதலமைச்சர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யும் மசோதா ஜனநாயகத்துக்கு விரோதமானது, தலையங்கம். இந்தியன்…
பெரியார் விடுக்கும் வினா! (1737)
சீர்த்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிவதைக் கைக் கொள்வது தான் சீர்த்திருத்தத்திற்கு உண்மையான பாதை எனப்படும் நிலையில், சீர்த்திருத்தவாதிகள் எவ்விதக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளாயிருத்தல் கூடுமா? கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்த்திருத்தம் - அதுவும் நம் நாட்டைப் பொறுத்தவரை சிறிதளவாவது பயன்தருமா? - தந்தை…
1000 உழவர் நல சேவை மய்யங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை, ஆக. 22- தமிழ்நாட்டில் 1000 உழவர் நல சேவை மய்யங்கள் அமைக்க வேளாண் பட்ட தாரிகளுக்கு ரூ.20 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று…
பகுத்தறிவாளர் கழக தோழர் மறைவு
திருநெல்வேலி, ஆக. 22- திருநெல்வேலி பகுத்தறிவாளர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் சங்கரராஜு உடல்நலக்குறைவால் மறைவுற்றார். செய்தியறிந்த மாவட்டக் கழகத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் த.மகேசு, மாவட்ட துணைச் செயலாளர் மாரி கணேசு ஆகியோர் திராவிடர்…
கோவையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பரப்புரைக் கூட்டம்!
பீளமேடு, ஆக. 22- கடந்த 18.8.2025 அன்று மாலை 6 மணிக்கு கோவை ரொட்டிக்கடைமைதானம் பீளமேடு பகுதியில் பகுதி கழகச் செயலாளர் மா.ரமேஷ் தலைமையிலும் மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், மாநகரத் தலைவர் தி.க. செந்தில்நாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி,…
திருத்துறைப்பூண்டியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்
திருத்துறைப்பூண்டி, ஆக. 22- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் (20.08.2025) மாலை 6:00 மணியளவில் சீனி வாசராவ் மணிமண்டபம் அருகில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, செங்கல்பட்டு மாநில மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.…
