கழகக் களத்தில்…! 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை
மன்னங்காடு: மாலை 5.30 மணி *இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில், மன்னங்காடு வடக்கு *வரவேற்புரை: கோ.பழனிவேலு *தலைமை: புலவஞ்சி இரா.காமராசு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக…
பெரியார் விடுக்கும் வினா! (1738)
மனித நாகரிகம் பெருக வேண்டுமானால் - முன்னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மனிதநேய அறப்பணி சென்னையில் முதியோர்களுக்கு உதவி மய்யம் பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை சென்னை மாநகர காவல்துறை ஏற்பாடு
சென்னை, ஆக. 23- உதவி மய்யம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை காவல்துறை உதவி வருகிறது. இதில், பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு உதவி மய்யம் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ”60 வயதுக்கு…
அந்நாள் – இந்நாள் டாக்டர் தர்மாம்பாள் பிறந்த நாள் (23.8.1890)
வீரத்தமிழன்னை டாக்டர் தர்மாம்பாள் திராவிட இயக்கத்தின் தன்னிகரற்ற போர்வாள் ஆவார். டாக்டர் தர்மாம்பாள் (1890-1959) வெறும் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டும் இல்லாமல், திராவிட இயக்கத்தின் கொள்கைகளைத் தனது வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் முன்னெடுத்துச் சென்ற ஒரு துணிச்சல்மிக்கப் போராளி. பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், மற்றும்…
சுகாதாரத் துறையில் தேர்வான 644 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக. 23- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.8.2025) வழங்கினார். பணியாளர் தேர்வு இதுகுறித்து தமிழ்நாடு…
வேலைவாய்ப்பை நோக்கி! தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
சென்னை, ஆக.23- தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு,…
வளர்கிறது – வளர்கிறது தமிழ்நாடு தமிழ்நாடு ஈர்த்த முதலீட்டு திட்டங்கள் 4 நிதியாண்டுகளில் ரூ.6.70 லட்சம் கோடி எம்.எஸ்.எம்.இ., கவுன்சில் அறிக்கை
சென்னை, ஆக.23- ‘தமிழ்நாடு கடந்த நான்கு நிதியாண்டுகளில், 6.70 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது' என, எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2021 - 2022 முதல், 2024 - 2025 வரையிலான காலத்தில்,…
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதித்த தடை நீக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக.23- அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. கடந்த 2022 ஜூலை…
‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஆக.23- அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் பயன் எந்தளவுக்கு மாணவா்களைச் சென்றடைகிறது என்பதை கண்காணிப்பு அலுவலா்கள் திறம்பட ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா்…
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
