தங்களின் மேலான வழிகாட்டுதலே எங்களின் சாதனைகள் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்!

இன்றைய நாளில் நமதுபெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப் பயன்படும் பிராணிகள் பராமரிப்புக் கூடத்தினை (Animal House) தாங்கள் தலைமையேற்று, அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்து சிறப்பித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா தங்களால், அமைச்சர்கள், மேயர் என…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப் பயன்படும் ‘பிராணிகள் பராமரிப்புக் கூடத்தினை’ தமிழர் தலைவர் தலைமையில் அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்

திருச்சி, ஆக. 23 பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப் பயன்படும் பிராணிகள் பராமரிப்புக் கூடத்தினை (Animal House) 22.08.2025 அன்று மாலை 6.45 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு…

viduthalai

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆதரவு கேட்ட பட்நாவிசுக்கு சரத் பவாரின் பதிலடி!

புதுடில்லி, ஆக. 23 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராட்டிரா மாநில முதலமைச்சர்பட்நாவிஸ் கேட்டுக்கொண்ட நிலையில், தனது கோரிக்கையை ஏற்க முடியாத இயலாமையை (வாக்களிக்க முடியாது) வெளிப்படுத்தியதாக தேசியவாத காங்கிரஸ்…

viduthalai

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன? மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!

சென்னை, ஆக.23– பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி  மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விகளை எழுப்பினார். ”பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) தொடங்கப்பட்டதிலிருந்து, மாநில வாரியாக, குறிப்பாக…

viduthalai

ஆளுநர் தன் கடமையை செய்யா விட்டால் நீதிமன்றம் தலையிடக்கூடாதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஆக. 23- ஆளுநர் போன்ற அரசமைப்பு சாசன பதவியில் இருப்போர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கடமையை செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூற முடியுமா என ஒன்றிய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. 3-ஆவது நாளாக விசாரணை மாநில…

viduthalai

தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

உச்ச நீதிமன்றத்திலும், டில்லி பாட்டியாலா உயர் நீதிமன்றத்திலும் மூத்த வழக்குரைஞர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சாய்தீபக், சமூக வலைத்தளங்களில் மத மோதல்களைத் தூண்டும் வகையில் போலிச் செய்திகளைப் பரப்புவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்மையில், 'கிளியர் கட் டாக்ஸ்' (Clear Cut…

viduthalai

மனித சமூகம் தேய்ந்ததேன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. 'விடுதலை' 16.6.1935

viduthalai

சேலம், ஆத்தூர் பகுதிகளில் கழகக் கொள்கை குடும்பத் தோழர்களுடன் கழகப் பொதுச் செயலாளர் சந்திப்பு – ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை திரட்டல்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகத்தான எத்தனையோ திட்டங்களை தீட்டி நடத்தி நிறைவேற்றியிருந்தாலும், அவர் தலையாய கடமையாக இன்று நினைத்திருப்பது திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிறுகனூரில் அமையவுள்ள “பெரியார் உலகம்” தான். ஏனென்றால், வரும் உலகம் அறிவாசான் தந்தை பெரியார்…

viduthalai

24.08.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மறைமலைநகர்: காலை 10.00 மணி *இடம்:  இளங்குயில் மழலையர் பள்ளி, மறைமலைநகர் * தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *   பொருள்:  மறைமலை நகரில் நடைபெறும்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர்…

viduthalai

சென்னை நாளில்… சுயமரியாதை நடை

தொடங்கும் இடம்: அன்னை மணியம்மையார் சிலை - பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, சென்னை. நாள்: 27:08:2025, புதன்கிழமை நெறியாளர்: திராவிட இயக்க எழுத்தாளர் கோவி.லெனின் குறிப்பு: அதிகாலை 6 மணிக்கு பெரியார் நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலையில் தொடங்கி,…

viduthalai