திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினரை கீழே தள்ளியதாக ஒன்றிய அமைச்சர்மீது குற்றச்சாட்டு மக்களவைத் தலைவருக்கு கடிதம்
புதுடில்லி, ஆக.24- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபு தாஹிா் கானை ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவா்…
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தொல்லை குறிப்பாக தமிழ்நாட்டுக்கு உரிய நிதிஒதுக்குவதில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 24- ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை கலை வாணர் அரங்கில் நேற்று (23.8.2025) நடந்தது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:- குறுகிய அரசியல் நோக்கம் நேர்முக வரிகளிலும், ஜி.எஸ்.டி. வரிகளிலும்…
மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்களுக்கு
மிக முக்கிய வேண்டுகோள்! அக்டோபர் 4 ஆம் தேதியன்று செங்கை மாவட்டம் – மறைமலைநகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு குறித்து சுவர் எழுத்து விளம்பரங்கள் (மாநிலம் முழுவதும் எங்கெங்கும்) பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மக்கள்…
நாடு எங்கே செல்கிறது! மிக கேவலமான மூடநம்பிக்கை அறிவிப்பு! இளங்கலை மாணவர்களுக்கு வேத கணிதம், பஞ்சாங்கமாம்! – யுசிஜி அறிவிப்பு
புதுடில்லி, ஆக.24 இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலைக் கழக மானிய குழு வேத கணிதம்,…
‘ஞானப்பால்!’
‘‘மலையில் தோன்றாமலும், இடையிலே தோன்றிக் கடலை அடையாமலும் உள்ள சிற்றாறுகள் பல. சென்னையை இரு கூறாகப் பிரிப்பதும், அரசுத் தலைமை அலுவலகம் கோட்டையருகே கடலில் சேரும் ஆறு, கூவம் ஆறு. அடையாறு என்பது, திருஞானசம்பந்த பெருமான், மயிலாப்பூரிலே எலும்பைப் பெண்ணுருவாக்கித் திருவான்மியூருக்கு…
அதனை எவராலும் வீழ்த்த முடியாது – சல்லி வேரைக்கூட அசைக்க முடியாது!
ஆஸ்திரேலியாவில் தந்தை பெரியார் பன்னாட்டு மாநாடு செங்கற்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார்! திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் உருவாகிறது! திராவிடத்தின் வேர் மக்கள் மனதில் ஊன்றியுள்ளது! அதனை எவராலும் வீழ்த்த முடியாது…
வைகோ அவர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்
திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடன்: ம.தி.மு.க. கொள்கை விளக்கச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், மாவட்டக் கழக செயலாளர்கள் சு.ஜீவன், சைதை சுப்பிரமணி, டி.சி.ராஜேந்திரன், கழகக் குமார், எழும்பூர்…
அ. அறிவழகனின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
சுயமரியாதைச் சுடரொளி வில்லிவாக்கம் அர. சிங்காரவேலுவின் மகன் சி. அன்புச்செல்வன் – உமா மகேசுவரி இணையரின் மகன் அ. அறிவழகனின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.…
தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்
தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், அருண்நேரு எம்.பி. ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். (திருச்சி, 22.8.2025)
‘பெரியார் உலக’ப் பணிகளை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
காது தொற்று காரணமாக, அறுவை சிகிச்சைக்குப் பின், முதன் முதலாக திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’ப் பணிகளை நேரில் சென்று தமிழர் தலைவர் பார்வையிட்டார். ‘பெரியார் உலக’ப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனத் தமிழர் தலைவர் பொறியாளர்களிடம் அறிவுறுத்தினார்.…
