பெரியார் விடுக்கும் வினா! (1742)
எந்தச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் இருக்கிறார்களோ அந்தச் சமூகத்தை முற்போக்கான ஒரு சமூகம் என்று யாராவது கருதுவார்களா? அப்படிக் கருத முடியுமா? ஒரு சமூகத்தின் பெரும் பகுதி தாழ்த்தப்பட்டிருப்பது உண்மையிலேயே அந்தச் சமூகத்திற்கு ஒரு பெரிய கேடு - அக்கேட்டை மறைத்து…
ரூ. 4,300 கோடி நன்கொடை கிடைத்திருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்குமா?
குஜராத்தில் யாரும் அறியாத பெயர்கள் கொண்ட கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை கிடைத்திருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? – ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்
செங்கல்பட்டு - மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:- நரசிங்கபுரம், ஆத்தூர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு…
செய்தியும், சிந்தனையும்…!
அவ்வளவு பயமோ! l வருகின்ற ஏழாம் தேதி ‘சந்திர கிரகணம்’ திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படுமாம்! * ஏழுமலையானுக்கு என்ன அவ்வளவு பயமோ! அந்தோ பரிதாபம்! l திருவானைக்காவல் கோவிலில் நயினார் நாகேந்திரன் தியானமாம். • தியானம்…
அப்பா – மகன்
பட்டியல் இன மக்களை... மகன்: இந்து ராஜ்ஜியம் யாரையும் ஒதுக்காது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: முதலில், பட்டியல் இன மக்களை ஒதுக்குவதை நிறுத்தச் சொல், மகனே!
கடவுளை நம்பினால் உயிர்ப்பலிதான்! வைஷ்ணவி தேவி கோயிலில் நிலச்சரிவு, 31 பக்தர்கள் உயிரிழப்பு
சிறீநகர், ஆக. 27 ஜம்மு– காஷ்மீரில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக, வைஷ்ணவி தேவி கோயில் ‘புனித யாத்திரை’ பாதையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி,…
பா.ஜ.க.வின் வாக்குத் திருட்டுக்கு எதிராகப் பீகாரில் மாபெரும் பேரணி!
வாக்காளர் உரிமைப் பயணத்தில் ராகுல்காந்தி, தேஜஸ்வியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! பாட்னா, ஆக.27 பா.ஜ.க.வின் வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் ராகுல்காந்தி, தேஜஸ்வி ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பீகாரில் எதிர்க்கட்சிகள் சார்பில் வாக்குரிமைப் பயணம்!…
இப்படியும் மூடர்களா? கடவுளைக் காணப் போகிறார்களாம்! உயிர்த் தியாகம் செய்யப் போவதாக 21 பேர் அறிவிப்பு!!
பெங்களூரு, ஆக. 27- கடவுளைக் காண உயிர்த்தியாகம் செய்வதாக 21 பேர் அறிவித்தனர். இது கருநாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூடநம்பிக்கை கடவுள் மீதான நம்பிக்கை என்பது ஆன்மிகம். ஆனால், சிலர் இன்றளவும் மூடநம்பிக்கைக் கொண்டுள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக பல சம்ப…
“மூனைத் தொட்டது யாரு?”
ஆகஸ்ட் 23 அன்று இரண்டாவது தேசிய விண்வெளி நாள். “சந்திரயான் - 3” செயற்கைக்கோள் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுவது பொருத்தம் தான்! ஆனால், தரையிறங்கிய இடத்துக்குச் ‘சிவசக்தி பாய்ண்ட்’ என்று அறிவியலுக்குத் தொடர்பில்லாத இந்து மதக்…
மாதந்தோறும் ரூ.1000 பெறும் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி முதலமைச்சருக்கு நன்றி!
தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் கிடைப்பதால், தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு கடன் வாங்குவதை நிறுத்திவிட்டதாக, பெண்கள் தெரிவித்துள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் 24.8.2025 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை…
