புலனாய்வுத்துறை, பள்ளிக் கல்வித்துறையில் பணி
மத்திய புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள உதவி பொது வழக்குரைஞர் மற்றும் பொது வழக்குரைஞர் ஆகிய பணியிடங்களையும், லடாக் யூனியன் பிரதேசத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பல்வேறு பாடங்களுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஒன்றிய…
வருந்துகிறோம்
பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர், தந்தை பெரியார் கொள்கை நெறிப்படி வாழ்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காசவளநாடு புதூர் எ.தமிழரசன் 25.8.2025 அன்று மதியம் 2 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 26.8.2025 நண்பகல் 12 மணியளவில் மறைந்த சுயமரியாதைச்…
கடவுள் இல்லை சிவக்குமார் நினைவு நாள்
சேலம் மாவட்ட மேனாள் தலைவர் கடவுள் இல்லை சிவக்குமாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விடுதலை ஓராண்டு சந்தா நன்கொடையை கழக காப்பாளர் சேலம் பழநி புள்ளையண்ணன் வழங்கினார்.
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு 27.8.2025 புதன்கிழமை நாகப்பட்டினம் மாலை 5.30 மணி *இடம்: ஒக்கூர், தந்தை பெரியார் சிலை அருகில் *தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்)…
ஜீயரின் வன்முறைப் பேச்சுக்கு எதிராக காவல்நிலையத்தில் கழகத்தினர் புகார் மனு
கழகத் தலைவரின் ஆணைப்படி மன்னார்குடி சென்டலங்கார ஜீயரின் வன்முறைப் பேச்சை கண்டித்து அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க கோரி 25.08.25 மாலை 6 மணிக்கு மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மன்னார்குடி…
அந்நாள் – இந்நாள் (26.8.2025)
‘பகுத்தறிவு' வார இதழ் வெளிவந்த நாள் (26.8.1934) ஆகஸ்ட் 26, 1934 பகுத்தறிவு வார இதழாக வெளிவந்தது. இதழின் முகப்பில் ‘பகுத்தறிவு’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதழின் ஆண்டினைக் குறிக்க 'மாலை' என்பதையும், வாரத்தையைக் குறிக்க 'மலர்' என்பதையும் பயன்படுத்தியது.…
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு முதலமைச்சரின் ‘காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக.26- நகரப் பகுதி களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் விழாவில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், துணை…
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு விளக்க பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்கள்.
பதினோராம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் மன்னங்காடு சீரிய பகுத்தறிவாளர் மா.காரியப்பன் பதினோராம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் - கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடை வழங்கல்
திருவாரூர் காசி.ராஜா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூபாய் 25,000 நன்கொடையை வழங்கினார். உடன் கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வி. மோகன். ஏற்காட்டூர் எம்.செல்வராசு வழங்கிய நன்கொடை ரூ.10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் விவசாய…
