வினையை தீர்ப்பவனா விநாயகன்? விநாயகர் சதுர்த்திக்காக பந்தல் அமைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!
பூவிருந்தவல்லி, ஆக.26- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூவிருந்தவல்லி மற்றும் மாதவரம் பகுதியில் பந்தல் அமைத்த போது மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். பூவிருந்தவல்லியில்... சென்னை பூவிருந்தவல்லி, பிராடிஸ் சாலையில் விநாயகர்…
முதுபெரும் கொள்கையாளர் தோழர் ஆர். நல்லகண்ணு உடல் நலம் பெற கழகத் தலைவர் விழைவு
உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் ெபாது மருத்துவமனையில், தோழர் ஆர்.என்.கே. அவர்கள் சேர்க்கப்பட்டு நல்ல வண்ணம் உடல் நலம் தேறி வருகிறார். தோழர் நல்லகண்ணு அவர்கள்…
இதுதான் புராணப் பித்து என்பது! உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமான் தானாம்! – அனுராக் தாகூர்
சிம்லா, ஆக.26- தேசிய விண்வெளி நாளை முன்னிட்டு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம்.சிறீ பள்ளியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் பேசியதாவது:- முதல் விண்வெளி வீர்ர் அனுமான் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.…
கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு! கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத்…
அறிவியலிலும் தமிழ்நாடு முன்னணி! 35 அரசுத் துறைகளில் செயற்கை தொழில்நுட்பம் (ஏஅய்) வளர்ச்சியை மேம்படுத்த பயிலரங்குகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, ஆக.25- தமிழ்நாட்டில் ஏஅய் வளர்ச்சியை மேம்படுத்த, 35 அரசுத் துறைகள், 38 புத்தொழில் நிறுவனங் களில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் மூலம் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
முதல் முயற்சியிலேயே அய்.ஏ.எஸில் 21 வயதில் தமிழ்நாட்டில் முதலிடம்!
விருதுநகர், ஆக.25- விருதுநகர் மாவட்டத்தில் சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் பிரதாப். இவரின் தந்தை முருகவண்ணன் விவசாயி. இவரின் தாயார் முல்லைக்கொடி.இவருக்கு தம்பியும் உள்ளார். திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் பொறியியலில் பட்டப்படிப்பை…
(இலங்கையில் நிகழும் புதிய மாற்றங்களை முன்வைத்து…) பெயரில் எல்லாம் இருக்கிறது!
“பெண்களுக்குத்தான் ‘Miss’ அல்லது ‘Mrs’, ‘செல்வி’ அல்லது ‘திருமதி’ இந்த விளிச் சொற்கள். ஆண்களை பொறுத்த வரையில் ஒன்றே ஒன்றுதான். Mr அல்லது திரு என்பது அவர்களுக்கு திருமணத்தின்பின் மாறுவதில்லை, இது இன்றும் தொடர்கிறது.’ ‘Ms’ என்பதும் பெண்களிடையே அண்மைய காலங்களில்…
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை சென்னை ஆட்சியர் தகவல்
சென்னை, ஆக.26 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்' கீழ் பயன்பெற, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.…
மதுரையில் வாழும் உலகின் மூத்த குடிமகன் 70,000 ஆண்டு தொன்மை மரபணுவால் ஆச்சர்யம், வியப்புடன் தேடி வரும் வெளிநாட்டு அறிஞர்கள்
மதுரை, ஆக.26 ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி’ எனும் தமிழ் மரபை படிக்க, எழுதத்தெரிந்த தமிழ் மக்கள் இருந்ததை கீழடி ஆய்வு மெய்ப்பித்துள்ளது. கீழடி மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் இருந்து குடி பெயர்ந்த மூத்த மனித…
தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நான்கே ஆண்டுகளில் 6.70 லட்சம் கோடி முதலீடு எம்.எஸ்.எம்.இ. ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆய்வில் தகவல்
சென்னை, ஆக.26 தமிழ் நாட்டில் 2021-2022-ஆம் நிதி யாண்டு முதல் 2024-2025-ஆம் நிதியாண்டு வரை 4 ஆண்டுகளில் சுமார் ரூ.6.70 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக, எம்எஸ்எம்இ ஏற்றுமதி ஊக்கு விப்பு கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. முதலீடு “முற்போக்கு தமிழகத்தில்…
