காசாவில் தலைவிரித்தாடும் பஞ்சம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த அய்.நா!

ஜெனீவா, ஆக. 27- காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக அய்க்கிய நாடுகள் அவையின் ஒருங் கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும்) அதிகமான மக்கள்…

Viduthalai

காலை உணவுத்திட்டம் என்பது சமூக முதலீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஆக.27- காலை உணவுத் திட்டம் என்பது சமூக முதலீடு என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பஞ்சாப் முதலமைச்சருடன் காலை உணவு அருந்தினார். தமிழ்நாட்டில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க…

viduthalai

Y201 திக்கணங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்., கன்னியாகுமரி மாவட்டம்.

Y201 திக்கணங்கோடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் லிட், 1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சங்கம் சுமார் 4,506 ‘ஆ’ வகுப்பு உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. நிரந்தர வைப்புத் தொகைக்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. சங்கத்தின் விவசாய உறுப்பினர்களுக்கு வட்டியில்லாப்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் அஷ்டங்கா ஆயுர்வேதா நிறுவனத்தை பார்வையிட்டனர்

திருச்சி, ஆக.27- திருச்சி கே.எஸ். வாரியார்ஸ் அஷ்டங்கா ஆயுர்வேதா நிறுவனத்தை முதலாம் ஆண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச. இராஜேஷ், இணை இயக்குநர் முனைவர் சி. விஜய லெட்சுமி, பேராசிரியர்கள் ர.தினேஷ்,…

Viduthalai

கோட்டுர் வீ.பாலசுப்பிரமணியன் – ருக்மணி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை

கோட்டுர் வீ.பாலசுப்பிரமணியன் - ருக்மணி குடும்பத்தினர் சார்பில் அம்பிகாபதி, கலாச்செல்வி, இந்திரஜித் ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன்: தமிழ்ச்செல்வி, இராஜராஜன், இரா. வானதி, சி. அருண்துரை. (தஞ்சாவூர்…

viduthalai

தமிழ்நாடு அச்சுத்துறையில் பணி வாய்ப்பு

பணியின் விவரங்கள்: தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுபாட்டின் கீழ் சென்னையில் உள்ள அரசு மய்ய அச்சகம், அரசு கிளை அச்சகம், வெளியூர் அலகுகள் என பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள உதவி ஆப்செட் இயந்திர டெக்னீஷியன், இளநிலை மின்வினைஞர்,…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனித்திறன் மேம்பாட்டிற்கான கருத்தரங்கம்

திருச்சி, ஆக.27- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.08.2025 காலை 10.30 மணியளவில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் முனைவர். க.வனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட,…

Viduthalai

குருவாயூர் கோயில் குளத்தில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் இறங்கிவிட்டாராம் : கொதிக்கிறது ஒரு கும்பல்

 குருவாயூர், ஆக.27  கேரள மாநிலம் குருவாயூரில்  கிருஷ்ணர் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்தக் கோயிலின் ‘புனித’ குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற யூ டியூபர் குருவாயூர் ரீல்ஸ்…

viduthalai

வாரச் சந்தையில் பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

ஜெயங்கொண்டம், ஆக.27- எல்கேஜி முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான ஜெயங்கொண்டம் – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் வாரச் சந்தை கல்வி சுற்றுலா களப் பயணம் மேற்கொண்டனர். மாணவர்களுக்கு நடைமுறை அறிவும், சமூக அனுபவமும் கிடைக்கச் செய்வதற்காக இந்தப் பயணம் ஏற்பாடு…

Viduthalai

விமான நிலைய ஆணையத்தில் காலிப் பணிகள்

இந்திய விமான நிலைய ஆணை யத்தில் (ஏ.ஏ.அய்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 527, எலக்ட்ரிக்கல் 208, சிவில் 199, அய்.டி., 31, ஆர்க்கிடெக்சர் 11 என மொத்தம் 976 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., /…

Viduthalai