ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி உடனே ரத்து : அரசு நடவடிக்கை

ராமேசுவரம், ஆக.26- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், மீனவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக இந்த அனுமதியை திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு…

viduthalai

பெருக்கத்து வேண்டும் பணிவு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘சல்வா ஜூடும்’ வழக்கின் தீர்ப்பைக் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை ‘நக்சல் ஆதரவாளர்’ என விமர்சித்ததற்கு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 18  பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு கண்டனம்…

viduthalai

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும். ‘விடுதலை' 17.11.1961

viduthalai

பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கு துண்டறிக்கை பிரச்சாரம்

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்களுக்கு ஒன்றிய பிஜேபி அரசு சமஸ்கிருதத்திற்கு ரூ.2533 கோடியும், தமிழ் உள்ளிட்ட அய்ந்து தென்னாட்டு மொழிகளுக்கு வெறும் ரூ.147 கோடி மட்டுமே ஒதுக்கி சூட்சுமத்தை செய்யும் பாஜக வின்…

viduthalai

விநாயகர் சிலை வைக்க கொட்டகை

சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க கொட்டகை அமைக்கப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியான இந்த இடத்தில் இவ்வாறு செய்வது மக்களுக்கு பெரும் இடையூறாக கருதப்படுகிறது. ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் தலையிட்டு பேருந்து நிறுத்தத்திலிருந்து…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சுதர்சன் ரெட்டியை நக்சல் என்பதா? இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் உட்பட 18…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1741)

கடவுள்களுக்கு என்றுள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, அவைகளை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழிலும், சீவனமே ஏற்படுத்தாது - அவை முடங்கிக் கிடக்கவும், கொள்ளை போகவும், ஆக்கிரமிக்கப்படவும், சுரண்டிக் கொழுப்போருக்கு அனுகூலமாகவும் இருப்பது கண்டும் அரசாங்கம்…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:- சூளைமேடு, சென்னை தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் 23.08.2025…

viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

தந்தை பெரியாரிடம், ‘‘அய்ந்தாம் ஜாதியான நாங்கள் எங்கே பிறந்தோம்?’’ என்று எழுதி கேட்கிறார் கல்லூரி மாணவர் ஒருவர்! ‘‘நீங்கள்தான் உங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தீங்க’’ என்று பதிலளித்தார் தந்தை பெரியார்! சென்னை, ஆக.26  ‘‘தலையில் பிறந்தால், பிராமண…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

1974 ஆம் ஆண்டுமுதல்... * ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு தமிழ்நாட்டில் தனி ஏற்பாடு தேவை. *சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் >> சென்னை பெரியார் திடலில், 1974 ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செயல்பட்டுக்…

viduthalai