சுற்றுச்சூழல் படும்பாடு – பக்தியின் விளைவு? விநாயகன் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள்!
சென்னை, செப். 1 விநாயகன் சதுர்த்தி விழா கடந்த 27 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய நாள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஹிந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள்…
அப்பா – மகன்
கடைசிவரை... மகன்: தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தூங்கப் போவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியி ருக்கிறாரே, அப்பா! அப்பா: ஆக, அவர் கடைசிவரை தூங்கப்போவது இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார் போலும்?
விநாயகன் காப்பாற்றவில்லையே! விநாயகன் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
தொட்டபல்லாபூர், செப்.1 விநாயகன் சதுர்த்தி கடந்த 27ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், கருநாடகாவின் தொட்ட பல்லாபூரில் விநாயகன் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 15…
வாக்குத் திருடர் யார்? வடமாநில மக்களிடம் கருத்து கேட்கும் ஊடகங்கள் கலக்கத்தில் பா.ஜ.க. – தேர்தல் ஆணையம்!
பாட்னா, செப்.1 நாட்டில் “வாக்குத் திருட்டு” என்பது முக்கிய விவகாரமாக உரு வெடுத்துள்ளது. பாஜக ஆதரவு “கோதி மீடியா” ஊடகங்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு நாளும் பாஜக - தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணியின் வாக்கு திருட்டுச்…
குஜராத் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களைச் சேர்க்கக் கூடாதாம்! ஹிந்துத்துவா குண்டர்கள் வெறுப்புப் பிரச்சாரம்!
அகமதாபாத், செப்.1 பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலமுமான குஜராத் மத வன்முறைகளுக்கு பெயர் பெற்றது. மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது நிகழ்ந்த வன்முறைகள் தான் தற்போது நாடு முழுவதும் அதே பாணியில் அரங்கேறி…
உங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்கு நீங்கள் செய்யுங்கள்!
அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான், நம்முடைய தமிழினம்! நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும், இனமும் நம்மை இணைக்கின்றன! தமிழர் என்ற நம்முடைய அடையாளத்தை விடாதீர்கள்! உங்கள் வேர்களை மறக்காதீர்கள்; தமிழை மறக்காதீர்கள்; தமிழ் மண்ணையும், மக்களையும் மறக்காதீர்கள்!…
ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் சந்திப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
பெர்லின், ஆக.31 ஜெர்மனி வாழ் தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அவர், ‘‘தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்'' என தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார சுற்றுப்பயணமாக,…
மாவட்ட அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை-சிலம்பம் போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவிகள் முதலிடம் இரண்டு வீராங்கனைகள் மாநில போட்டிக்குத் தகுதி
அரியலூர், ஆக. 31- தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் (2025-2026) ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (26/08/2025) முதல் (08/09/2025) வரை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ…
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை ஆதரிக்க தயார்… ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு
புதுடில்லி, ஆக.31- தலைநகர் டில்லியில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநில நிதி அமைச்சர்கள் முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தார்கள். அடுத்த மாதம் 3…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் – 2 வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி
அரியலூர், ஆக. 31- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் (2025-2026) ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 26/08/2025 முதல் 08/09/2025 வரை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 12…
