மூடநம்பிக்கைக்கு அளவேயில்லையா?
தெலங்கானாவில் வினோத கிராமம்: திருமணமான பெண்கள் இறைச்சி சாப்பிட தடையாம்! தண்டா, ஆக. 31- தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மருமகளாக மாறினால்…
வியட்நாமின் தேசிய நாள் கொண்டாட்டம் 14,000 சிறைக்கைதிகள் விடுதலை
ஹனோய், ஆக. 31- வியட்நாமின் தேசிய நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நாடு சுமார் 14,000 சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளது. விடுவிக்கப்படவுள்ளவர்களில் 18 நாடுகளைச் சேர்ந்த 66 வெளிநாட்டு கைதிகளும் அடங்குவர். இந்த ஆண்டு விடுதலை செய்யப்படும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை,…
ஹெச்1பி விசாவை கடுமையாக்க டிரம்ப் திட்டம் அமெரிக்க இந்தியர்களுக்கு வரும் புதிய சிக்கல்
நியூயார்க், ஆக.31- அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளார். குறிப்பாக ஹெச்1பி விசா நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடு களை அறிமுகப்படுத்த இருப்பதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறி வித்துள்ளது. புதிய திட்டத்தின்படி,…
பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை சார்பில் மூன்று நாட்கள் ஊடகப் பயிற்சிப் பட்டறை
தஞ்சாவூர், ஆக. 31- பகுத்தறி வாளர் கழக ஊடகத்துறையின் சார்பில், ஆகஸ்டு மாதம் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் தஞ்சாவூர் ஞானம் நகரில் உள்ள, அறிவுச்சுடர் அலுவலக வளாகத்தில் ஊடகப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. வே.விசமதி, தெ.சவுத்ரி, இ.இளங்கனி,…
கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிந்தனைக் களம் – 7
கபிஸ்தலம், ஆக. 31- கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிந்தனைக் களம் – 7 மணி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் 23.08.2025 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. 6.30…
கலைவாணர் என்.எஸ்.கே நினைவு நாள்
நாகர்கோவில், ஆக. 31- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கலைவாணர் அவர்களுடைய நினைவு நாளான நேற்று (30.8.2025) நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு மாவட்ட கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக தலைவர் மா.மு.…
விவசாய தொழிலாளர் அணி
நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் தவணையாக விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.25 ஆயிரம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா மற்றும் பொறுப்பாளர்கள் வழங்கினர். உடன் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி…
ரூ. 10 லட்சம் பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது நாகை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
நாகப்பட்டினம், ஆக. 31- நாகப்பட்டினம் மாவட்டம் ஒக்கூர் பெரியார் திடலில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.8.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.டி ஏ.நெப்போலியன், தலைமையில் நடைபெற்றது. நாகை நகர தலைவர் தெ. செந்தில்குமார், அனைவரையும்…
ஆரல்வாய்மொழி மா.மணி இல்ல மண விழா
கன்னியாகுமரி, ஆக. 31- கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திரா மணி இணையர்களின் மகன் ம.தமிழ்மதி-மணமகள் ப.பூபதி ஆகியோரின் இணையேற்புவிழா 27.8.2025 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. கழக மாவட்டத் தலை…
தமிழின் நிலையும் EWS ஒதுக்கீடும் – கருத்தரங்கம்
புதுச்சேரி, ஆக. 31- புதுவை மாநிலத்தில் தமிழின் நிலையும், EWS ஒதுக்கீடும், கருத்தரங்கம் புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் 24.8.2025 அன்று மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட கழகத் தலைவர் வே.…
