விநாயகன் சிலை ஊர்வலமா? விபரீத மோதலா?

நாகர்கோவில், செப்.1- விநாயகன் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் நேற்று (31.8.2025) நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து வாகனங்களில் ஊர்வலமாக சங்குத்துறை கடலுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இந்த ஊர்வலம் இருளப்பபுரம் சந்திப்பு…

Viduthalai

திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்

மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் – மல்லிகா, மகள் மு. தேன்மொழி குடும்பத்தினர்         ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

Viduthalai

ஓசூரில் வெட்கக்கேடு விநாயகன் சிலை கரைப்பில் இரு தரப்பினர் கடும் மோதல்

ஓசூர், செப்.1 ஓசூர் அருகே விநாயகன் சிலை கரைப்பு விவகாரத்தில் இரு தரப்பினரி டையே மோதல் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில், விநாயகன் சதுர்த்தியை முன்னிட்டு, ஊர் மக்கள் சார்பில் அய்ந்து சிலைகள், மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள்…

Viduthalai

சி.பி.அய்.யின் லட்சணம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களின் நிலுவை ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

புதுடில்லி, செப்.1  ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் வழக்கு சிபிஅய் விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.…

Viduthalai

சென்னையில்  தேநீர், காபி விலை உயர்வு

சென்னை, செப்.1 சென்னையில் இன்று (1.9.2025) முதல் தேநீர், காபி விலை உயர்த்தப்படவுள்ளது. ஒரு கிளாஸ் தேநீர் ரூ.12 இல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15 இல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது. பால் விலை, தேநீர்/காபித்தூள்  விலை உயர்வு,…

viduthalai

இங்கல்ல – பி.ஜே.பி. ஆளும் ம.பி.யில்! தலைக்கவசம் அணியாமல் பெட்ரோல் கிடையாது! சட்டம் பேசிய பங்க் ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு

குவாலியர், செப்.1 மத்தியப் பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாததால் பெட்ரோல் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரை பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில், நேற்று (31.8.2025) அதிகாலை 5 மணியளவில் பிந்த்-குவாலியர் தேசிய…

viduthalai

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு சீன அத்துமீறல்களைக் கண்டிக்காதது முதுகெலும்பற்ற தன்மை காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி, செப்.1- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சீனா சென்றார். தியாஞ்ஜின் நகரில் நேற்று (31.3.2025) அவர், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். "280 கோடி மக்களின் நலன் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புடன்…

Viduthalai

பீகாரில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து அளிக்கப்பட்ட 89 லட்சம் புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது! காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

பாட்னா, செப்.1- பீகார் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து நாங்கள் அளித்த 89 லட்சம் புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து தேர்தல்…

viduthalai

வங்கிக் கேன்டீனில் மாட்டிறைச்சிக்குத் தடை மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி எதிர்ப்பு தெரிவித்த மலையாளிகள்!

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாகக் கேன்டீனில் மாட்டிறைச்சி உணவுகள் சாப்பிடவோ, சமைத்து விற்கவோ கூடாது என்று புதிதாகப் பொறுப்பேற்ற மேலாளர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவிலேயே மாட்டிறைச்சி உணவை அதிகம் உட்கொள்ளும் மாநிலம் கேரளம். ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டை…

Viduthalai

மதரஸாக்களுக்கு உத்தரகாண்ட் அரசு நெருக்கடி : சிறுபான்மையினர்அதிர்ச்சி

டேராடூன், செப்.1 மதரஸாக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மையினர் கல்வி முறைக்கும் மறு வடிவம்  வழங்குகிறோம் என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது உத்தரகாண்ட் அரசு. இம்மாநிலத்தில், 'உத்தராகண்ட் மாநில சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மசோதா 2025' கடந்த 20ஆம் தேதி சட்டமன்றத்தில்…

Viduthalai