கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர், செப். 1- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் காந்திகிராமம் ராஜா இல்லத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் காளிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட காப்பாளர் வே ராஜு, பொதுக்குழு…
பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி – 620 021 அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த மாதம் மனிதநேய மாதம்! திராவிட மாதம்! பகுத்தறிவு மாதக் கொண்டாட்டம்!
02.09.2025 காலை 9 மணி மதியம் 1 மணி "சித்தா வனம்” -பார்வையிடல் (மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மருந்து தயாரிப்பு முறைகளை நேரடியாக அறிந்து கொள்ள சித்த மருத்துவ தொழிற்சாலையினை பார்வையிடுதல்) 04.09.2025 காலை 10 மணி "மனித இனம் உள்ளவரை…
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் படுகொலை
டெய்ர் அல்-பலா, செப். 1- இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து…
வெளிநாடு சென்றாலும் முதலமைச்சரின் அக்கறை பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
செல்டோர்ஃப், செப்.1- தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க m;aரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி சென்றடைந்தார். நேற்று முன்தினம் (30.08.2025) இரவு பெருமழை கொட்டித் தீர்த்தது. இச் செய்தியறிந்ததும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின்…
கத்தாரில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்த நவாஸ் (35…
திராவிட மாடல் அரசின் புதிய சாதனை! 5.13 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 48 லட்சம் டன் நெல் கொள்முதல்
சென்னை, செப். 1- நடப்பு நெல் கொள்முதல் சீசனில், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 5.13 லட்சம் விவசாயிகளிடமிருந்து 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 44.90 லட்சம் டன்னை விட அதிகம். ஒன்றிய அரசின்…
மேனாள் குடியரசுத் துணைத் தலைவரின் பரிதாப நிலை! சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெற ஜகதீப் தன்கர் விண்ணப்பம்!
புதுடில்லி, செப்.1- ஜூலை 21ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக தன்கர் பதவி விலகினார். உடல்நலக் காரணங் களுக்காகத் தான் பதவி விலகியதாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் பதவி விலகச் செய்ய கட்டாயப் படுத்தப்பட்டதாக…
வனக்காவலர், வனக்காப்பாளர் பதவிச் சான்றிதழை முழுமையாகப் பதிவேற்ற கால அவகாசம் தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. வேண்டுகோள்
சென்னை, செப்.1- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-குரூப் 4ல் உள்ள வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி…
அமெரிக்க வரிவிதிப்பால் 4 துறைகளுக்குப் பாதிப்பு நிதித் துறை முதன்மைச் செயலர் தகவல்
சென்னை, செப்.1- அமெரிக்காவின் வரி விதிப்பு உயா்வால், தமிழ் நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 30.8.2025 அன்று நடைபெற்ற பொன் மாலைப்…
இட ஒதுக்கீடு பிரச்சினை மராத்தா சமூகத்தினர் போராட்டத்தால் முடங்கியது மும்பை திணறுகிறது பிஜேபி கூட்டணி அரசு
மும்பை, செப்.1 மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாநில தலைநகர் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் 29.8.2025 அன்று மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணநிலைப் போராட்டத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான…
