இலங்கை அரசின் அத்துமீறலுக்கும், திமிருக்கும் அளவே இல்லையா ?
ராமேசுவரம், செப்.3- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 10 பேரும்…
வடலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு – கருத்தரங்கம் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா
வடலூர், செப்.3 கடந்த 1.9.2025 அன்று மாலை 6.30 மணிமுதல் 9 மணிவரை வடலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா வடலூர் நகரத் தலைவர் சு.இராவணன் தலைமையில் நடைபெற்றது வடலூர்…
நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவின் செயல்பாடுகள் தந்தை பெரியார் படிப்பகம் நடத்திய சிறப்புக் கூட்டம்!
தஞ்சை, செப்.3 தஞ்சாவூர், மாதாக் கோட்டை சாலை பூபதி நினைவு பெரியார் படிப்பகமும், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய சிறப்புக் கூட்டம் 30.8.2025 அன்று மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை…
திராவிடர் கழகம் உருவான நாள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை நிகழ்ச்சி
கன்னியாகுமரி, செப்.3 நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக உருவான நாள் 27.8.1944 (சேலம்). அதை குமரிமாவட்டத்தில் பொதுமக்களுக்குப் பரப்புரை செய்யும் வகையில் நிகழ்ச்சி 27.8.2025 அன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில், மாவட்ட கழகத் தலைவர்…
தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
யூனியன் வங்கி ஓபிசி நலச் சங்கம், தமிழ்நாடு – 14 ஆம் மாநில மாநாடு வரலாறு படைத்த கோவை மாநாடு - நல சங்க மாநாடு, சமூக நீதி மாநாடாக மிளிர்ந்தது! கோவை, செப்.3 கோவையில் கடந்த 23.08.2025 அன்று யூனியன்…
யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்புப் போராட்டம்!
தஞ்சாவூர், செப்.3 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த…
அப்பாடா, உண்மை உலா வருகிறதே! இந்தியர்கள் பெயரில் லாபம் ஈட்டுவோர் ‘பார்ப்பனர்களே!’ டிரம்பின் வர்த்தக ஆலோசகர் குற்றச்சாட்டு!
வாசிங்டன், செப்.3 இந்தியர்கள் பெயரில் பார்ப்பனர்கள் லாபம் ஈட்டு கின்றனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ புதிய குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மக்கள் பெயரில் பார்ப்ப னர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், அதை நிறுத்த வேண்டிய…
ஒற்றைப்பத்தி
பிரதமர் மோடி திடீரென்று ஜப்பான் மற்றும் சீனா பயணம் சென்றுள்ளார். அமெரிக்காவுடனான மோதல் காரணமாக கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உதவிய சீனாவோடு இவ்வளவு விரைவில் கைகுலுக்கி நட்பு பாராட்டுவது ஆச்சரியம்தான்! ஜப்பான் சென்று இறங்கிய மோடியை, அங்குள்ள ஜப்பானியர்களின்…
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜின் மகள் மருத்துவர் அ.சூரியா – மருத்துவர் வீ. ராகுல் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் – சுதா ஆகியோரின் மகள் மருத்துவர் அ. சூரியா, வீரராகவன் – லோச்சனி ஆகியோரின் மகன் மருத்துவர் வீ. ராகுல் ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
பீகாரில் மாபெரும் பொதுக்கூட்டம்: “வாக்காளர் உரிமைப் பேரணி” நிறைவு நான் வெளியிட உள்ள ஆதாரம் ஹைட்ரஜன் குண்டைப் போன்று வெடிக்கும்; அதன்பின் பா.ஜ.க.வின் உண்மை முகம் முழு நாட்டிற்கும் தெரியும்! பாட்னா, செப்.2 நான் வெளியிட உள்ள ஆதாரம் ஹைட்ரஜன் குண்டைப்…
