திண்டுக்கல் நா. கமல்குமார்-நா.கிருஷ்ண தர்ஷினி இணையேற்பு விழா
திண்டுக்கல், மே 21- திண்டுக்கல் அ.நாகராஜன் நா. லட்சுமி காந்தம் ஆகியோரின் மகனும், மேனாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான நா.கமல்குமாருக்கும், திருமங்கலம் ஜெ.நாக லெட்சுமி ஆகியோரின் மகள் நா.கிருஷ்ண தர்ஷினிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா திண்டுக்கல் காமராஜர் திருமண அரங்கில்…
தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த தீர்மானம்
தென்சென்னை, மே 21- தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 19.05.2026 அன்று மாலை 6 மணியளவில் இளைஞரணி துணைச்செயலாளர் மாரிமுத்து உணவகத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.…
வாழ்த்து
பெரியார் பெருந்தொண்டர் கடலூர் கேசவனின் பெயரன் - வழக்குரைஞர் தளபதி பாண்டியனின் அண்ணன் சித்தார்த்தனின் மகன் சி.இனியன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் (சென்னை, 20.5.2026)
வாழ்த்து
பெரியார் பெருந்தொண்டர் கடலூர் கேசவனின் பெயரன் - வழக்குரைஞர் தளபதி பாண்டியனின் அண்ணன் சித்தார்த்தனின் மகன் சி.இனியன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் (சென்னை, 20.5.2026)
பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் 1ஆம் தேதி முதல் தொடக்கம்!
சென்னை, மே 21- தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 3ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், விளையாட்டுப் பிரிவு இட…
மெட்டா நிறுவனத்தில் அதிரடி: 8 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் பொறியியல் துறையினர் அதிகம் பாதிப்பு!
புதுடில்லி, மே 21 உலக அளவில் மிகவும் பிரபலமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற சமூக ஊடகத் தளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது…
பள்ளிகளின் பெயரிலுள்ள ஜாதிகளை நீக்க வழக்கு! உயர்நீதிமன்றம் அழைப்பாணை
மதுரை, மே21 தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், விடுதி களின் பெயர்களில் முன்னொட்டுகளா கவோ அல்லது பின்னொட்டுகளாகவோ இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்களை நீக்க தாக்கலான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அழைப்பாணை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ராகுல் தாக்கல்…
ஊழல் – மோசடி வழக்குகள் அனைத்திலிருந்தும் விடுவிப்பு! அமெரிக்க நீதித் துறையையே ‘வளைத்த’ அதானி!
வாசிங்டன், மே 21 - இந்தியப் பெருமுதலாளி யான கவுதம் அதானி, 10 பில்லியன் டாலர்களை (84,000 கோடி ரூபாய்) அமெரிக்காவில் முதலீடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான அனைத்து குற்ற வியல் மற்றும் சிவில் வழக்குகளையும் அமெரிக்க…
இந்தியாவில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லை! நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, மே 21 இந்தியாவில் 98,592 அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் இல்லை எனவும் 61,540 பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை எனவும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை குறித்து நிதி…
உலகின் அதிக வெப்பமான நகரங்களின் பட்டியல் உ.பி.யின் பண்டா நகருக்கு முதலிடம்
புதுடில்லி, மே 21 சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் பிடியில் இந்தியா தொடர்ந்து சிக்கித் தவிக்கும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா, கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை உலகின் வெப்பமான நகரமாக உருவெடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கடுமையான வெப்ப…
