நன்கொடை

அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் - இலக்குமி இணையரது மருமகளும், க.எழிலன் இணையருமான தமிழ்ச்செல்வியின் பிறந்த நாள் (7.9.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

6.9.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < பீகாரில்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் செப்டம்பர் 15ஆம் தேதி விவாதிக்க உள்ளன. < இந்தியா கூட்டணிக்குள் சிறிய கட்சிகளை கொண்டு வர ஆர்.ஜே.டி. முனைப்பு.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1752)

பொது சனங்களுக்குச் சீர்திருத்த விசயங்களில் எவ்வளவுதான், அறிவும், ஆசையும் இருந்தாலும், காரியத்தில் வரும் போது பார்ப்பனர்களும், பண்டிதர்களும் மதப் பூச்சாண்டியைக் கிளப்பி விட்டு விடுவதால், பாமர மக்கள் உடனே மதத்திற்குப் பயந்து மூலையில் ஒதுங்கி ஓட்டம் பிடிக்கும் நிலையில், மதத்தை வைத்துக்…

Viduthalai

தொண்டராம்பட்டு – பாராட்டுக்குரியவர்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கட்டளையை ஏற்று ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொண்டராம்பட்டில் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தந்த பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை…

Viduthalai

கழகக் களத்தில்…!

7.9.2025 ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர்: காலை 10.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மேட்டூர் *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்),…

Viduthalai

மருத்துவக் கல்வித் துறைக்குப் புதிய இயக்குநர்!

சென்னை, செப்.6- சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் சங்குமணி, ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பணியிடத்தில், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி வந்த மருத்துவர் ஆர்.சுகந்திராஜகுமாரி, பதவி உயர்வு மூலம், சென்னை மருத்துவக்…

viduthalai

கண்டதும்… கேட்டதும்.

திராவிட இயக்கத்தின் கோட்டை தொண்டராம்பட்டு! தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் - மூன்று சாலைகள் சந்திக்கும் மதுக்கூர் பிரிவில் இருந்துதான், தொண்டராம்பட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த சாலைதானா என்ற அய்யத்திற்கிடமின்றி கழகக் கொடிகள், வாருங்கள்! வாருங்கள்! என்பதைப் போல், அங்கிருந்தே அசைந்தாடி…

viduthalai

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

தந்தை பெரியார் பற்றி எத்தனைக் கவிஞர்கள் எழுதியிருந்தாலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தீட்டிய ‘தொண்டு செய்து பழுத்த பழம்’’ என்று தொடங்கும் பாடலுக்கு நிகரானது ஏதுமில்லை. அந்தப் பாடலின் கடைசி வரிதான் ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்பதாகும். தொலைநோக்கோடு இன்றைக்கு…

viduthalai

மாற்றத்தை ஏற்காதவர் இல்லை

எவ்வளவு மதவெறியனும், குரங்குப் பிடிவாதக்காரனும் இன்றைய வாழ்க்கையில் மாற்றமடைந்து கொண்டும், மாற்றத்தை ஏற்றுக் கொண்டும்தான் இங்கு வாழ்ந்து வருகின்றானேயொழிய, எவனும் தெய்வீகத் துக்கு மாறுபட்டதென்றோ, தத்துவங்களுக்கு மாறுபட்டதென்றோ கருதி எதையும் விட்டு விட்டுக் காட்டுக்கு ஓடிப் போகவில்லை; அல்லது தற்கொலை செய்து…

viduthalai